• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Latest activity

  • M
    அத்தியாயம்-7 ஜன்னல் வழியே தெரிந்த தெளிவான வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் தர்சன். அவன் உள்ளமோ என்னவென்று பிரித்தறிய முடியாத பல...
  • M
    “இதோ இருக்கிறாளே இவள்..” என்று வெண்பாவைக் சுட்டிக் காட்டியவன், “இவள் இந்த வீட்டுக்கு வந்த அன்றே என் விருப்பத்தைச் சொல்லிவிட்டேன்...
  • M
    “என்னத்தையடா கேட்கச் சொல்கிறாய்? அண்ணனுக்குப் பேசிமுடித்தவளின் கழுத்தில் ஏன் தாலியைக் கட்டினாய் என்றா? கேட்கவே அசிங்கமாக இல்லை?” என்று...
  • M
    “இதென்ன பெருங்கொடுமையாக இருக்கிறது? இந்த வீட்டுப் பெரிய மனிதர்கள்தான் அமலனை எனக்குப் பேசி முடித்தார்கள். நீங்களானால் இப்படிச்...
  • M
    அத்தியாயம்-6 தன்னுடைய அறைக்குள் கூண்டுப் புலியென நடைபோட்டுக் கொண்டிருந்தான் தர்சன். அவனால் சற்று முன் அன்னை சொன்னதை ஜீரணிக்கவே...
  • M
    “ஒன்றுமில்லை அம்மா. ஒரு டீ என் அறைக்கு அனுப்பிவிடுங்கள்.” என்றவன், வேகமாக மாடியேறி தன் அறைக்குள் சென்று மறைந்தான். மகனின் செயல்களுக்கான...
  • M
    ஒருவழியாக அந்த இடத்திலிருந்து மெதுவாகக் கழன்றுகொண்டவள் தனக்கெனக் கொடுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துகொண்டாள். அவளுக்கு இனி எப்படி அமலனின்...
  • M
    அத்தியாயம்-5 மனதில் திட்டம் தெளிவானதும் அத்தையை நிமிர்ந்து பார்த்தாள் வெண்பா. புன்னகையோடு அவளை நோக்கி, “என்னம்மா, சொல்லு?” என்று...
  • M
    தன்னைத் தவிர்ப்பதற்காகவே அப்படிச் செய்திருக்கிறாள் என்று புரிந்ததில் முகம் கடுத்தது அவனுக்கு. ஆத்திரத்துடன் வவுனியாவுக்குக் கிளம்பிச்...
  • M
    “அவள் என்னை மட்டும்தான் கூப்பிடுவாளாம். இல்லையா வெண்பா?” தர்சனின் நிலை தெரியாமல் விளையாட்டுக்குச் சொன்னான் அமலன். “எதையும் ஒருவர்...
  • M
    அப்படியாவது அவர்களுக்குள் திரை மறைவில் இருக்கும் அந்தப் பனிப்போர் முடியாதா என்கிற ஆசை இருந்தது அவனிடம். அவளோ, “கட்டாயம் சொல்லவேண்டுமோ?”...
  • M
    அத்தியாயம்-4 சூரியனின் வெப்பம் தணிந்துவிட்டதில் மாலைக்காற்றுச் சுகமாக வீசிக்கொண்டிருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்...
  • M
    எனவே தன் பேச்சின் போக்கை மாற்றி, “சரிம்மா. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால், எனக்கு இப்போது திருமணம் செய்யவே பிடிக்கவில்லை. ஒரு...
  • M
    “முதலில் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கப் பழகு! அவர்கள் உன் மச்சான்கள்.” என்றார் கண்டிப்பான குரலில். “அவர்கள் என் மச்சான்கள்...
  • M
    தாயின் பேச்சைக் கேட்டவளின் முகத்தில் இளக்காரமான புன்னகை ஒன்று தோன்றியது. “எங்கே? இங்கே நமக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா? கிழிக்கும்...
Top Bottom