Latest activity

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

  • D
    அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.யாமினி விஷயத்தில இதுதான் நடக்குது. தனக்கு யாருமே இல்லன்ற பயத்தில இப்படி நடந்துக்குற. கொஞ்ச நாள் அமைதியா...
  • M
    மறுநாள் காலையில் ஆட்டோவில் இருந்து வேகமாக இறங்கிய அட்சயா, லேப்டாப்பை பையை தோளில் மாட்டிக்கொண்டு ஆட்டோக்கான பணத்தை செலுத்திவிட்டு...
  • M
    மனம் - 5 அந்த குளிரூட்டப்பட்டிருந்த அறையில் பவ்யாவின் அருகில் அமர்ந்திருந்த அட்சயா மடிக்கணினியை வெறித்துக் கொண்டிருந்தாள். மதிய உணவு...
  • M
    காலிங் பெல்லின் இரைச்சலில் கண்விழித்த குருபிரசாத்திற்கு கண்கள் தீயாக காந்தியது. இரவு முழுக்க வேலையை பார்த்ததால் அவனின் கண்கள் நன்கு...
  • M
    அந்தவார வெள்ளியன்று அட்சயாவை அழைத்து செல்ல சென்னை வந்துவிட்டான் சபாபதி. “ஏன் ண்ணா. நான் தனியா வர மாட்டேனா?” என கேட்டபடியே காரில் ஏறி...
  • D
    யாமினி கொஞ்சம் டைம் எடுத்துக்கோ உடனே போகதே. யாமினிக்குயாருமே இல்லயின்னுபயம் வந்துருச்சு.
  • M
    மனம் - 4: “அந்த புள்ளை உன்கூட தான் வேலை பார்க்குறதா அசோக் மாப்ள சொன்னாரே குரு. நீயும் அந்த பிள்ளையும் ஒண்ணா வேலை பார்க்குறது அந்த...
  • D
    அஜந்தா தோழியின் தவறை அழகாக எடுத்து சொன்னாங்க. நிரோ நீ அமைதியாகவே இருந்திருக்கலாம்
  • M
    இரவில், ஹாஸ்டலில் செய்த காய்ந்த சப்பாத்தியை சாப்பிட்டு வந்த அட்சயா பூர்ணிமாவிற்கு அழைத்தாள். பூர்ணிமா, அட்சயாவின் தந்தை ஆவுடையப்பனின்...
  • M
    அந்த வார விடுமுறையில் குருபிரசாத்தின் அக்கா, நளினியும் அவரின் கணவர் அசோகனும் சென்னைக்கு ஒரு உறவினரின் திருமணம் என்று வந்திருந்தனர்...