சேர்வாங்கன்னு நினைச்சேன்.. இளங்கோ தாயின் கள்ளத்தனத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்..அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்வும் ஒரு குழந்தையின் வாழ்வும் அழிந்து விட்டது..மிளிரை தவிர அனைவரும் ஒரு வகையில் குற்றவாளிகளே.
I also have this story.very disturbing.உங்க கதைகளிலேயே hero heroine சேராத கதை (சிறு நாவல்)இது தான் னு நினைக்கிறேன்..இளங்கோ மட்டும் அதிர்ச்சியாகலை நாங்களும் தான்.அந்த புதிருக்கு விடை தெரியும் வரை ,யார் மீது உண்மையிலேயே தவறு இருக்கும் ,இவங்க side ஆ அவங்க side ஆ னு இருந்தது..
வாணி பாவம் என்றாலும் அவளுக்கு தன்னம்பிக்கை,நிமிர்வு, தைரியம் குறைவு தான். So sad.