நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே - 7 (இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
626
487
63
Pondicherry
சேர்வாங்கன்னு நினைச்சேன்.. இளங்கோ தாயின் கள்ளத்தனத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்..அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்வும் ஒரு குழந்தையின் வாழ்வும் அழிந்து விட்டது..மிளிரை தவிர அனைவரும் ஒரு வகையில் குற்றவாளிகளே.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
249
284
63
Hyderabad
Nithama,

I also have this story.very disturbing.உங்க கதைகளிலேயே hero heroine சேராத கதை (சிறு நாவல்)இது தான் னு நினைக்கிறேன்..இளங்கோ மட்டும் அதிர்ச்சியாகலை நாங்களும் தான்.அந்த புதிருக்கு விடை தெரியும் வரை ,யார் மீது உண்மையிலேயே தவறு இருக்கும் ,இவங்க side ஆ அவங்க side ஆ னு இருந்தது..

வாணி பாவம் என்றாலும் அவளுக்கு தன்னம்பிக்கை,நிமிர்வு, தைரியம் குறைவு தான். So sad.