• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே - 7 (இறுதி அத்தியாயம் )

ஷமீம்

Active member
சேர்வாங்கன்னு நினைச்சேன்.. இளங்கோ தாயின் கள்ளத்தனத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்..அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்வும் ஒரு குழந்தையின் வாழ்வும் அழிந்து விட்டது..மிளிரை தவிர அனைவரும் ஒரு வகையில் குற்றவாளிகளே.
 

Gaya Naga

Active member
Nithama,

I also have this story.very disturbing.உங்க கதைகளிலேயே hero heroine சேராத கதை (சிறு நாவல்)இது தான் னு நினைக்கிறேன்..இளங்கோ மட்டும் அதிர்ச்சியாகலை நாங்களும் தான்.அந்த புதிருக்கு விடை தெரியும் வரை ,யார் மீது உண்மையிலேயே தவறு இருக்கும் ,இவங்க side ஆ அவங்க side ஆ னு இருந்தது..

வாணி பாவம் என்றாலும் அவளுக்கு தன்னம்பிக்கை,நிமிர்வு, தைரியம் குறைவு தான். So sad.
 
Top Bottom