நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
So nice of you Nithama..,இந்த இரண்டு கதையும் inter linkedஆ?Thanks for this story.நானே நினைச்சேன் அபி- உதயன் விஷயம் அப்படியே நிற்கிறதே.ஷர்மினி சீராளன் குழந்தை பற்றி ஏதாவது சொல்லி முடித்திருக்கலாமே என்று..Wow.தனி கதையா?படிக்க ஆவலாக உள்ளோம்.