thanga then mozhi
Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026.
கதையின் பெயர்: என் துயர் நீங்க வந்த துணையே
நாயகன்: தேவா
நாயகி: சம்யுக்தா
நம் நாயகி சம்யுக்தா பெரிய கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார் ஏன் என்று தெரியாமல் தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்க காரணம் என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம்

பெண் பிள்ளைகள் வெளி ஆட்களை விட நமக்கு நன்றாக தெரிந்த வீட்டு ஆட்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் இதற்கு காரணம் பெற்றோர்கள் தான்



குருமூர்த்தி பொண்ணு வயசு பிள்ளையை இப்படி கெடுத்துக் இல்லாமல் ஸ்ரீ மையும் பலவந்தப்படுத்த முயற்சி பண்ற


சுபாஷ் நீங்க கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தா அந்த குருமூர்த்திக்கு ஒரு முடிவு கட்டி நீங்கள் வாழ்ந்திருக்கலாம்


அந்த காலச்சக்கரம் மறுபடியும் அந்த கடன்காரன் கையில் கிடைச்சுடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் இந்த மாதிரி மாந்த்ரீகம் பண்றவங்களுக்கு இதுதான் பெரிய தண்டனை

விக்கி விஷயம் தெரிஞ்சும் அதுக்காக தேடவும் முடியாமல் உன் வேதனையை உனக்குள்ளே வச்சிருக்க



இது புரியாமல் இந்த தேவா வேற

ஸ்ரீ மதி உன் பிரசன்னா மாமா மேல் கொஞ்சம் நம்பிக்கை வச்சிருக்க லாம்


சம்மு உன் வேந்து உன் மனசை தான் நேசிக்கிறான் நீ எப்படி இருந்தாலும் அவன் காதல் மாறாதது


ரகு அப்பா கீதாம்மா நீங்க விஷப்பாம்பை வீட்டில் வச்சிருக்கிங்க
கீதா ராணி அபிராமி அம்மா ரூபவதி பாட்டி எல்லாரும் சம்மு மேல் வச்ச பாசம் என்னிக்கும் குறையாது

நல்ல அழகான கூட்டுக்குடும்பம் அமைப்பு சூப்பர் 

நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 



கதையின் பெயர்: என் துயர் நீங்க வந்த துணையே
நாயகன்: தேவா
நாயகி: சம்யுக்தா
நம் நாயகி சம்யுக்தா பெரிய கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார் ஏன் என்று தெரியாமல் தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்க காரணம் என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம்
பெண் பிள்ளைகள் வெளி ஆட்களை விட நமக்கு நன்றாக தெரிந்த வீட்டு ஆட்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் இதற்கு காரணம் பெற்றோர்கள் தான்
குருமூர்த்தி பொண்ணு வயசு பிள்ளையை இப்படி கெடுத்துக் இல்லாமல் ஸ்ரீ மையும் பலவந்தப்படுத்த முயற்சி பண்ற
சுபாஷ் நீங்க கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தா அந்த குருமூர்த்திக்கு ஒரு முடிவு கட்டி நீங்கள் வாழ்ந்திருக்கலாம்
அந்த காலச்சக்கரம் மறுபடியும் அந்த கடன்காரன் கையில் கிடைச்சுடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் இந்த மாதிரி மாந்த்ரீகம் பண்றவங்களுக்கு இதுதான் பெரிய தண்டனை
விக்கி விஷயம் தெரிஞ்சும் அதுக்காக தேடவும் முடியாமல் உன் வேதனையை உனக்குள்ளே வச்சிருக்க
இது புரியாமல் இந்த தேவா வேற
ஸ்ரீ மதி உன் பிரசன்னா மாமா மேல் கொஞ்சம் நம்பிக்கை வச்சிருக்க லாம்
சம்மு உன் வேந்து உன் மனசை தான் நேசிக்கிறான் நீ எப்படி இருந்தாலும் அவன் காதல் மாறாதது