NP writers corner ல இந்த கதையின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் comment போட்டேன்... website issue காரணமாக எல்லாம் போய் விட்டது...😞😞
First epiல இருந்து அந்த அதிரடி சரவெடி சிலோன்காரியின் அதிதீவிர ரசிகை நான் 💕💕💕💕💕... அதன் பிறகு காலாவுக்கும், மூஞ்சுறு காட்டானுக்கும்..😊😊💖💖💖💖💖...
மிக மிக மிக அழகான feel good story...வானதியின் தமிழ் அழகோ அழகு 🧡. கரிகாலனின் affection and care அருமை.. nice character..அவனுக்கு இன்னும் கொஞ்சம் space கொடுத்திருக்கலாம்... முடிந்தால் தனிக்கதை போடுங்க...
நம்ம மூஞ்சுறு காட்டானின் வானதி மீதான காதல் மிக அழகு 💛 💜 💖 💖 💖.. முன்னர் தவறு செய்திருந்தாலும் - வானதியின் காதலும், இவன் வானதி மீது கொண்ட காதலும் அதை மன்னிக்க வைத்து விட்டது💞💞💞💞💞... அவளுக்காக அவள் ஆசைப்படி இலங்கைக்கே வந்தது 👌🏻👌🏻.. வெண்மதி அம்மாவையும் பாராட்டியே ஆகணும்.. வேற லெவல் அம்மா..👍🏻👍🏻
கரிகாலனின் பெற்றோர், பார்த்திபன், வர்மாவின் அண்ணன், ஆகாஷ் என அனைவரின் characterization ம் மிகவும் அருமை..👌🏻👌🏻💖💖💖💖💖
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த தேன் நாட்டு பைங்கிளியையும் அவளின் தென்னவனையும் அவ்வளவு பிடித்து விட்டது எனக்கு 💛💜💞💕💞💕💖.. இருமுறை படித்து விட்டேன் 😁😁.
அழகான எழுத்து நடை, அருமையான கதை ஓட்டம்.. மொத்தத்தில் மிகச் சிறப்பு 👍🏻 👍🏻 🙌🏻.. வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐 😊 💚 💙 💚 💙 💚