OK OK Neenga ellorum avana roast pannikonga.But naan avan pakkam than irupean..Yami has never stood in Niro's shoes..Ennai poruthavarai.Avan evlo murai தன் விருப்பமின்மையை direct or indirect சொல்லியிருந்தாலும் (காதலுக்கு சொல்லலை,பண விஷயமாக மட்டுமே)இவ சிந்தனை எல்லாம் நான் சொல்றது தானே correct னு யோசிப்பாளே தவிர, what is his point of view nu யோசிக்கவே மாட்டா.(For him, his friends important nu ,marriage ku munnadiyavadhu ninaichirukalam.So what?)தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் னு நிப்பா.எந்த காதலும் வறட்டு பிடிவாதத்தில் ஜெயிக்காது.அது தான் அவளுக்கும் அவனுக்கும் கஷ்டம் இப்போ...என்னமோ போங்க..இது just கதை..don't get too much attached..இதுக்கு ஏன் நாம் argument பண்ணனும்.Better I will read only the story n give likes n not reply (felt like replying)all your comments. But if goes like argument, நான் escape...இருவர் பக்கமுமே தவறு இருக்கிறது என்பது எல்லாருக்கும் புரிந்தாலும்....ஆஃப்டர் ப்ரேக் அப் யமி அவனை தேடிய அளவுக்கு...நிரோ அவளை தேடவில்லையே.... அப்பொழுது அந்த கணத்தில் பிரிவு என்பதே சரியென மனதிற்கு பட்டதால்...அதை சொல்லிவிட்டான்... ஆனால் யமி மேலான காதலை விட அவனது கோபமும்.. ஈகோவும் அத்தனை பெரிதாக தோன்றியதால் தானே அவளை மொத்தமாக தவிர்த்துவிட்டான்... இப்போ எதுக்கு இவர சோக கீதம் வாசிக்கனும்??யமி அவனிடம் சொல்லி விதம்..கொடுத்த நெருக்கடி தான் தவறு...விஷயத்தின் சாராம்சம் சரிதானே....அவனும் பதிலுக்கு வாரத்தையால் சொல்லிகாட்டி நோகடித்து விட்டான் தானே...
அதான் எல்லாரும் சேர்ந்து அவன மட்டும் ரோஸ்ட் பண்றோம்...
ஒரு thread ல,oru character favourable ஆ சிலருக்கும்,not favorable ஆ ,சிலருக்கும் இருந்தா தான் பிரச்சனையே வரும்.So இந்த thread ல நான் break up பண்ணிக்கிறேன் from commenting.
என்னை பொறுத்தவரை காதல் னு இருந்தா,அதை இழந்தா அதன் வலி இருவருக்குமே..So only I thought both immatured now n will learn n prosper in their future life.Sorry for interrupting your views.