• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 3

பிரச்சனையை தெளிவா பேசி தீர்த்திருக்கலாமே..
ஆனாலும் இது தான் பின்னால் பெரிதாக வெடிக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள்
 

Chitra ganesan

Active member
கண்ணியமான காதலன் நிரோ.😍
நண்பர்களிடமும் அதே கண்ணியமுடன் இருப்பதால் வரும் பிரச்சனை.பணம் செலவு செய்வது பிரச்சனை இல்ல..அதை யாருக்கு,எங்கே,எவ்வளவு என்பது தான் பாயிண்ட்..
கொடுத்த பணத்தை கேட்காமல் போனால் நல்லவன் இல்ல ஏமாளி என்றே சொல்லுவார்கள்..
 

Gaya Naga

Well-known member
திருமணத்திற்கு முன்பே இவ்வளவு close ஆக இருப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.
மற்றபடி யாமினியின் மனக்குமுறல்கள் சொல்லிய விதம் அருமை.
நிராவின் இலகு மனப்பான்மை மாறும்.காத்திருக்கிறோம்.
சூப்பர் பதிவு.😍😍
 
நிரோ 🥰💞 நல்லவன்... என்ன பண விஷயத்தில அலட்சியமா இருக்கான்... இவ இழுத்து பிடிக்க நினைச்சா பிரச்சனையா மாறும் 😔
 

Ananthi.C

Well-known member
🤔🤔..கடவுளோட manfacturing defect அ..ஆண்களோட இந்த குணம்...
அட வெட்டி செலவு செய்யாதய்யா...நாளை பின்ன தேவைக்கு இருக்காதுன்னு சொன்னா...உடனே மண்டல கொம்பு முளைச்சது போல சண்டைக்கு ஏறுறது...
அதுவும் சொல்றது வாழ்க்கை துணையா இருந்தா அவ்வளவு தான் சோலி முடுஞ்சு 🙄🙄🙄..
 
Top Bottom