சங்கரனோ ஆத்திரத்தில் அதிர்ச்சியில் செயல் இழந்து நின்றிருந்தார். எந்தவிதமான அசைவும் இன்றி இளாவை வெறித்தவரின் பார்வை நெருப்பை வெறுப்புடன் உமிழ்ந்தது. “மாமா…..” “அப்படி கூப்பிடாதே...

“வாணியில் வைத்து தான் வதுவை முதலில் பார்த்தேன். அப்போதே எனக்குத் தெரியாமலேயே என் மனதில் பதிந்து போனாள். அவளைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்த போதும் காதலைச் சொல்ல விரும்பவில்லை நான். காரணம் அவளும் சி...

வேக வேகமாக நடந்தவளின் வேகத்துக்கு ஏற்ப கண்களும் கண்ணீரை கொட்டிக் கொண்டே இருந்தது. அப்படி யாருக்கு என்ன பாவம் செய்தேன். நித்தியும் தானே காதலித்தாள். இன்று நேசன் அண்ணாவையே திருமணம் செய்து சந்தோசமாக வாழ்...

நெஞ்சை தொட்டுக் காட்டி, “இங்கே வலிக்கிறது வது. அங்கே இருப்பதும் நீதான். உனக்கு புரியவில்லையா என் மனதின் வலி. நானும் என் காதலும் பொய்யாகிப் போனாலும் உன் காதல் பொய் இல்லையே. உண்மைக் காதல் உணராதா&#...

“நான் எதற்கு உங்களை மன்னிக்க வேண்டும்?” “நான் செய்த தவறுகளுக்காக.” தணிந்து போனவனின் மனம், செய்த தவறை நினைத்து தள்ளாடியது. “நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. தவறு செய்தது...

வாணியை பார்த்ததும் பிரமித்து விட்டான் இளா. அந்தளவுக்கு பெரிதாக காட்சி அளித்தது. கோபாலன் மூலம், வசதியுள்ள பலர் அன்பளிப்பாக கொடுத்ததாக மாற்றி, அதன் வளர்ச்சிக்கான பண உதவி செய்தது இளாதான். ஆனாலும் இந்தளவா...

“எப்போது இங்கே.. நம் வீட்டுக்கு வருகிறீர்கள் தம்பி…?” ஆவல் நிறைந்த குரலில் கேட்டவரின் மனதை புரிந்து கொண்டவனின் மனம் நெகிழ்ந்தது. “வருகிறேன் மாமா. நிச்சயமாக வருவேன்… ஆனால்...

“ஓ……..” என்று இழுத்தவளின் விழிகளோ ஏளனமாக அவனை மேலும் கீழும் அளந்தது. “மாமா என்று பாசமாக அழைப்பது போல் நடித்து, அவரை என்ன செய்யப் போகிறீர்கள்? அவருக்கு வேறு பெண் பிள்ளைகளு...

இளாவின் குடும்பம் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தபோது, அவன் மனதில் சற்றே வியப்பு எட்டி பார்த்தது. இந்த நான்கு வருடங்களில் அவன் வீட்டில் மட்டுமல்ல அந்தத் தெரு முதல் சாந்தசோலை கிராமம் வரை ஏன் வவுனியாவே மா...

தங்கை மாதவி கணவனுடன் வெளிநாட்டில் வசிக்கச் சென்றுவிட்டாள். கதிரவனுக்கு கடை வைப்பதற்கு பண உதவி செய்து அவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொடுத்தவன், தமக்கை குடும்பத்துக்கு நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு உ...

1...1617181920...133
error: Alert: Content selection is disabled!!