Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“ஆனா ஐயா…” என்று தயங்கியவர், அன்று கோகிலாவோடு அங்குப் போனபோது கருணாகரன் வார்த்தைகளில் விசம் தடவிப் பேசியதை, சண்முகம் கொக்கரித்ததை எல்லாம் சொன்னார்.   கெட்டவனின் கழுத்து நரம்புகள் புடைத்துப் போயிற...

அத்தியாயம் 43     தூயவனின் வாகனம் கேட் வாசலில் வந்து நின்றதுதான் தாமதம். மாதவியைத் தவிர்த்து அத்தனை பேரும் வாசலுக்கு ஓடி வந்திருந்தனர்.   அவளைக் கட்டிக்கொண்டு கோகிலா அழுது தீர்த்தார். எ...

அங்கே யாழிசை பக்கத்தில் நல்ல உறக்கத்தில் இருந்ததில் அவன் கோபம் முழுவதையும் அமைதியாக வாங்கிக்கொண்டு, “என்னாலதானே உங்கட தங்கச்சிக்கு இந்த நிலை. நானே கொண்டு வந்து அவளை உங்கட கைல தருவன். வீட்டுக்குப் போங்...

அத்தியாயம் 42     நேரம் இரவு பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. வாகனம் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. யாழிசையிடம் அசைவே இல்லை. அவனின் ஒரு பக்க மார்பில் தலையை வாகாகச் சாய்த்து, அவன்...

தூயவனாக இருப்பானோ என்கிற சந்தேகம் அவளுக்கு வரவேயில்லை. அவன் என்றால் வீடு புகுந்து நேராகவே தூக்கிக்கொண்டு போயிருப்பான். இப்படி எல்லாம் சுற்றிவளைத்துக்கொண்டு இருக்க மாட்டான்.   ஆகக் கருணாகரனாகத்தான...

அத்தியாயம் 41     அவளின் பழைய ஆடைகள் அடங்கிய பையைக் கையோடு எடுத்துக்கொண்டு வந்து, அங்கே ஹோட்டலுக்கு வெளியே இருந்த பெரிய குப்பை வாளிக்குள் போட்டான் தூயவன். அந்தப் பையைத் தான் கொண்டு வருகிறேன்...

உதட்டோரம் தாராளமாக அரும்பிய சிரிப்புடன் ஒற்றைக் கையின் விரல்களால் மேசையில் தாளமிட்டபடி அவளையே பார்க்க ஆரம்பித்தான் தூயவன்.   யாழிசையால் அவன் முன்னே அமர்ந்திருக்கவே முடியவில்லை. எங்கு ஓடி ஒளிந்துக...

அத்தியாயம் 40   கீழே இவனுக்காகக் காத்திருந்தான் குரு. இவனைக் கண்டதும், “என்னவாமடா?” என்று விசாரித்தான்.   “அவளில ஆசை வச்சது நான். அதுக்கான அத்தனை தண்டனையும் அவளுக்கு. ஆனா ஒண்டு மச்சான், இதுக...

கோபத்தோடு சொன்னபடி கரம் பற்றி இழுத்த கவியைச்  சீறலோடு அடிக்க ஓங்கிக் கொண்டு வந்தார் சித்தி.   அதன் பிறகும் வாயை மூடிக்கொண்டு  நின்றால் மீண்டும் நானே பிழை செய்தவளாகிவிடுவேன் தானே?    “கவி, தீபி&#...

 சித்தியின் இந்தப் பரபரப்புக்குக்  காரணம் யார்? அதுவும், தங்கைகளை  அழைத்தபடி அவர் என்னைப் பார்த்த பார்வையே  வாசலை நோக்கி என்னை நடத்திச் சென்றது.   ஆனால்,  நிச்சயம் இவர்களை எதிர்பார்க்கவில்லை; அதுவும் ...

error: Alert: Content selection is disabled!!