எங்கோ தூரத்தில் விடாது ஒலித்த கிண்கிணி நாதத்தில் உறக்கம் கலைந்த கார்த்திகேயன், போதிய உறக்கமில்லாததில் எரிச்சல் எடுத்த இமைகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்து நடப்புக்கு வர முயன்றான். அதன்பயன், அறையின் அகன்ற க...
“ஆமாம்டி ஆமாம்; எனக்கு இன்னொரு குடும்பம் உண்டு.” திமிராக ஏற்றுக் கொண்டு இவள் கண்ணெதிரில் அங்கு போய்வர இருந்தவனை விட்டு முழுமையாக விலகிவிடு என்றுதான் அவள் மனம் கட்டளை இட்டது. அதற்கு கணேஷ் துளியும் விரு...
‘இந்தாள் இத்தனை திமிர் பிடித்தவர் என்று நான் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லையே! அவருக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது! அவர் விரும்புகிறேன் என்றதும் பல்லைக் காட்டிக்கொண்டு தலையாட்டுவேன் என்று நின...
முதல் நாள் மாலையிலிருந்து இரவு கண்ணயரும் வரை நடந்தவை ஒன்றொன்றாக மனதில் முட்டி மோத, கணேஷின் செயலில் விரக்தியை ருசித்த மனம், கார்த்திகேயனின் பேச்சில் மிகுந்த ஆக்ரோஷமே கொண்டு நின்றது. அவை எல்லாவற்றையும் ...
மின்சாரத்தின் தயவில் பளிச்சென்றிருந்தது அந்நீண்ட வராண்டா! அதன் தொடக்கத்தில், சிவப்பு வண்ண அரைச்சுவர்த் தடுப்பின் பின், கணனியின் முன்னால் அமர்ந்திருந்த இளம் தாதிகள் இருவர் தம்முள் தணிந்த குரலில் பேசிக்...
“என்ன அண்ணனா?! யார் நானா? உனக்கா?” ஒருபோதும் இல்லாது அவன் ஒருமையில் அழைத்துச் சிடுசிடுத்த விதத்தில் இவளும் அதிர்ந்தாள். “இப்போ நான் என்ன சொல்லிவிட்டேன்?!” விருட்டென்று வெளியேறியவனைப் பார்த்து அதிர்வோட...
இதையே, மதுரா இங்கே இருப்பதை அவ்வளவாக விரும்பாத அவன் தமக்கையும் வலியுறுத்தி இருந்தாள். அவளை அனுப்புவதை நினைக்கும் போதெல்லாம் முரண்டிய மனம், இன்று அதன் காரணத்தை ஐயமறப் புரிந்ததில் செய்வதறியாது அலைபாயவும...
அன்று மாலை க்ளினிக்கில் இருந்து வீட்டினுள் நுழைந்த கார்த்திகேயன், வெளியே புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த மதுராவைக் கண்டதும், “எங்கே, வாக் போகவா மதுரா?” கேட்டவாறே வந்தவன், “ம்ம்ம்…ஒரு அரைமணியில் ...
“எப்படி இருக்கிறாய் என்றுதானே கேட்டேன். ஏதோ உன் வீட்டுச் சொத்தைக் கேட்டது போல் இதென்ன அழுகை?” அதட்டலோடு கூடிய பொய்க் கோபத்தை அவன் காட்ட, அது கூட அவளுக்கு கண்ணீரை வரவைத்தது. அவனும் இப்படித்தானே! அவள் அ...
மாலை வெய்யில் மறைந்து, மெல்லிய குளிர் காற்று வீசி, மேனியை நடுங்கச் செய்வதைக் கூட உணர முடியாமல் தொய்ந்து அமர்ந்திருந்தாள் லட்சனா. கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீரை வடிக்க, துடைக்கும் தெம்பை இழந்திருந்தவளி...
