வார்த்தைக்கு வார்த்தை முத்தமிட்டபடி பேசிக்கொண்டிருந்தவளை உடல் முழுவதுமே கூசியபோதும் விலக்க மனம் வராமல் முகம் முழுக்கப் பூத்த சிரிப்புடன் பார்த்திருந்தாள் பிரமிளா. வாசலில் நிழலாட நிமிர்ந்தவள் அங்கு நின...
மகள் தாய்மையுற்றதை அறிந்த நொடியில் தாமே புதிதாகப் பிறப்பெடுத்தது போன்று மகிழ்ந்துபோயினர் தனபாலசிங்கம் தம்பதியினர். உடலெங்கும் புது இரத்தம் பாய்ந்த உற்சாகம். குஞ்சும் குருமனுமாக அந்த வீடு மீண்டும் நிறை...
“உண்மையாவே என்னட்டச் சொல்லோணும் மாதிரி இருக்கேல்லையா உனக்கு?” அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்துக் கேட்டான். பதில் இன்றிப் பார்வையைத் தழைத்தாள் பிரமிளா. அவனுக்கு அது போதுமாயிருந்தது. மெல்...
யாரோ தன் தலையைத் தடவிவிடவும் மெல்ல மெல்ல உறக்கம் கலைந்தாள் பிரமிளா. ‘அப்பா…’ அவளுக்குப் பிடிக்கும் என்று அவர்தானே இப்படி வருடுவது. இதழினில் பூத்த மென் புன்னகையுடன் விழிகளைத் திறந்தவள...
அங்கே அவளைப் பிடித்தான். சோர்ந்த தோற்றம் கருத்தில் பதிந்தாலும் கவனத்தில் எடுக்க முடியாமல் கோபம் கண்ணை மறைத்தது. அவனைக் கண்டுவிட்டும் அடுத்த பாடவேளைக்கான வகுப்பை நோக்கித் தொய்வே இல்லாமல் நடந்தவளின் கைய...
செல்வராணிக்கு மருமகள் நடந்துகொண்ட முறையில் மிகுந்த மனவருத்தம். அதை யாரிடம் காட்ட முடியும்? அன்னை வீட்டில் அவள் தங்குவதைப் பற்றி ஒன்றுமேயில்லை. ஆனால் ஒரு வார்த்தை அவரிடமும் சொல்லியிருக்கலாம். மகன் அவளு...
இதே அலுவலக அறையில் வைத்துத்தான், ‘உன்னை எனக்குப் பிடிக்கவே இல்லை’ என்று முகத்துக்கு நேராகவே சொன்னாள். ஆனாலும் விடாமல் அவளைச் சம்மதிக்க வைத்து விரலில் மோதிரத்தை மாட்டி மனத்தளவில் கட்டிப்போட...
தந்தையின் மடியில் தலை சாய்த்திருந்தாள் பிரமிளா. தனபாலசிங்கத்தின் கை அதுபாட்டுக்கு மகளின் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டே இருந்தது. எந்த முடிவுக்கும் பிரமிளா வந்திருக்கவில்லை. மனது ஆறியிருக்கவுமில்லை. ஆன...
அதைச் சொல்வதற்குள் அவள் பட்டுவிட்ட பாட்டைக்கண்டு உல்லாசமாகச் சிரித்தான் விக்ரம். செய்வதையும் செய்துவிட்டுச் சிரிப்பு வேறா என்று அவள் முறைக்க, அவளின் காதோரமாகக் குனிந்து, “ரொம்பவே வதைக்கிறேனா?” என்றான்...
அங்கே நின்றிருந்த விக்ரமை கண்டதும் அவளின் நடை அப்படியே நின்றுபோனது. அதுவரை நேரமும் பிள்ளைகள் மீதான பாசத்தில் தளும்பிய மனம் முழுவதிலும் அவனது ஆடசி ஆரம்பிக்க, அவனிடமிருந்து பார்வையை விலக்கமுடியாமல் நின்...
