அதே கையோடு, “எல்லாரும் இங்க பாருங்க, நான் செல்ஃபி எடுக்கிறன்.” சட்டென்று ஆயத்தமாகி நின்றான். ஒரே நாளில் எல்லோரோடும் வெகு இயல்பாகப்  பழகியிருந்தான் வேந்தன். அதிலும் இலக்கியாவின் சித்தப்பாமாருக்கு அவன...

ஆர் ஜெ  ஐயா உதட்டில் முறுவல். சேந்தனுள்ளும் சுவாரசியம். அந்தக் குடும்பத்தைச் சந்திக்க ஆயத்தமானான். தென்னோலைக் கூரையோடு இருந்த சிறு  மண் வீடு, அது. முன்புறம் இருபக்கமும் சிறு குந்துகள், அதிலொன்றில் சிற...

“வெளிச்சம், 150 வது விசேச ஒளிபரப்புக்கு உங்களை அன்போடு வரவேற்கும் நான், உங்கள் கவனி பூங்குன்றன்!” குதூகலக் குரலோடு கை தட்டியபடி நிகழ்வை ஆரம்பித்திருந்தாள், அவள்.  சரியாக அந்த நேரம், கதவைத் திறந்து உள்...

“ஓம். நீங்க என்ன இதில நிக்கிறீங்க அங்க வரைக்கும் போகேல்லையா?” “இல்ல, நிறையத் தடவைகள் பாத்த இடம் தானே? இதில நிண்டே பார்த்தாச்சு!” சேர்ந்து நடந்தவன், “ஐஸ்கிரீம் குடிக்கப் ப...

       “OMG!” விழிவிரித்துப் பார்த்தபடி நின்றுவிட்டாள், அஜி. முன்னே தெரியத் தொடங்கிய குதிரை லாட வடிவிலான கனேடிய நீர்விழ்ச்சியின் அழகில் சொக்கி நின்றவளிடம், “இதிலயே இப்பிடி நின்றாச் சரியா அஜி சித...

    “அப்ப நான் ஆரெண்டே தெரியாது என்ன? சரி, அப்பிடியே இருக்கட்டும். இப்ப ஓடி வந்து ஏறேல்லையோ காரை எடுத்திருவன். எப்படி வசதி?” அவன் குரல் நகைத்தது, கூடவே சீண்டலும்! அவன் சொன்னதைக் கேட்டவளோ ம...

 “ஒருக்கா ஒரு சின்ன விசயத்தில் பிழை விட்டுட்டா அதை விடாமல் பிடிச்சிருக்கிறதில இந்த வீட்டக் கேட்டுத்தான்.” முணுமுணுப்போடு எழுந்த இலக்கியா, “கார் வருதா எண்டு பார்க்கப் போறன்.” வெ...

“ஏய் இலக்கியா?” கொட்டும் மழையோடு கலந்து வந்தது கவியின் குரல். சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவர்களின் வீட்டு யன்னலில் நின்றிருந்தாள், தமக்கை.      “மழைக்க நிண்டு என்னடி செய்யிற?&#...

  அவள் விழிகளில் அந்தப் பயம் அப்பட்டமாகத் தெரிகின்றதே! அவன் முகம் இளகி, அங்கே சிறு முறுவல் வந்திருந்தது. அவனைக் கண்டு பயப்படுகிறாளே! விசரியேதான். அதேநேரம், ‘அப்பிடியொரு எண்ணம் இருக்கலாம்; கூடாதெ...

     நீண்ட ஒடுங்கிய கானோவில் கால்களை நீட்டி அமர்ந்திருந்த இலக்கியா, அக்கணம், அப்பெரிய ஏரியில் தத்தித் தவன்று நீந்தும் சிறு மீன் குஞ்சாக உணர்ந்தாள். அவள் முன்னால்  பரந்து  விரிந்திருந்த ஏரியும் சு...

1...36373839
error: Alert: Content selection is disabled!!