கோபத்தோடு சொன்னபடி கரம் பற்றி இழுத்த கவியைச் சீறலோடு அடிக்க ஓங்கிக் கொண்டு வந்தார் சித்தி. அதன் பிறகும் வாயை மூடிக்கொண்டு நின்றால் மீண்டும் நானே பிழை செய்தவளாகிவிடுவேன் தானே? “கவி, தீபி&#...
சித்தியின் இந்தப் பரபரப்புக்குக் காரணம் யார்? அதுவும், தங்கைகளை அழைத்தபடி அவர் என்னைப் பார்த்த பார்வையே வாசலை நோக்கி என்னை நடத்திச் சென்றது. ஆனால், நிச்சயம் இவர்களை எதிர்பார்க்கவில்லை; அதுவும் ...
அப்பா இருக்கிற நாட்களில அதட்டி உருட்டிக்கொண்டு ராணி போல இருந்தது நீங்க…இந்த அழகில…மனசாட்சி கொஞ்சமும் இல்லாத…” வெறுப்பும் கோபமுமாகக் கவி இடையிட்டுச் சீற, “கவி! போதும், வாயை மூடு! என்ன கத...
“அக்கா சாப்பிடேல்லையா? வாங்கோவன்.” தீபி வந்து அழைத்தாள். “நீங்க சாப்பிடத் தொடங்குங்க, இந்தா வெளிக்கிட்டு முடியுது; தலையிழுத்திட்டு வாறன்.” என்ற நான், எங்கள் அறையின் ஒரு மூலையைத் தனக்கென்று நிலையாக...
முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிடுவேனோ என்ற தவிப்பில் அவள் முகம் கலங்கிக் கிடந்ததை உணர முடிந்தது. என்றாலும், ‘இதெல்லாம் என்ன வீம்பு?’ என்று எரிச்சல் வராமலும் இல்லை. “மச்சானிட...
“அம்மோய்! ஏனன? சும்மா இருங்கோ!” ஓடிச்சென்று அம்மாவின் கரங்களை இறுக்கப் பிடித்தபடி தானும் அழுதாள் தங்கை. அதற்குப் பிறகும் அங்கு நிற்க முடியாது கராஜ் வந்துவிட்டாலும், நடு இரவில் சரி வீட...
என்னதான் என்றாலும், உதயாவின் விசயத்தில் நான் அப்படியெல்லாம் நடந்து கொண்டதில் கொஞ்சமும் நியாயம் இல்லை என்பதை என் மனம் தொடர்ந்து இடித்துரைத்துக் கொண்டிருந்தாலோ என்னவோ, எல்லாரும் வெறுப்போடு ஒதுக்கி வைத்...
பெரியக்கா எப்படிப்பட்ட எண்ணத்தோடு உதயாவை எனக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார் என்றது மட்டும் பெரு நெருப்பாக என்னுள் எரிந்து கொண்டிருந்தது. அவரின் நோக்கத்திற்கு நானும் துணை போகின்றேன். இதைத்தானே அவ...
அம்மாவின் அழுகையோ அக்காக்கள் தங்கச்சிகளின் பதற்றமோ, கலக்கமோ அவளைத் தடுத்து நிறுத்தவில்லை. அவளுரு மறைந்த பின், அவள் பார்த்த அந்தப் பார்வையில் என் நெஞ்சம் எக்கச்சக்கமாக நைந்து போனதென்பதே உண்மை. ...
‘எழும்பி வெளியே போயிரு! யாரிட கண்ணிலும் படாமல் ஒரேயடியா எங்கயாவது போய்த் துலஞ்சு போ!’ என்றலறிய மனத்தின் ஆங்காரக் கூச்சலை வென்றிடும் சக்தி, சுற்றி நின்ற என் அம்மாவுக்கும் உடன் பிறப்புகளுக்கும் இரு...
