மிகிந்தலையில் இருந்து ஹோட்டல் சிகிரியாவிற்கு வந்து சேர்கையில் இரவாகியிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் சிகிரியாக் குன்றும் அதன் சுற்றமும் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் தெரியுமாம். தான் முன்னர்...
“ யார் யார் எல்லாம் இந்த வீட்டில் இருக்கிறீங்க? உங்கட சொந்த இடம் இதுதானா?” “எங்களிண்ட சொந்த இடம் பரந்தன். மருமகளிட காணி இது. 2009 க்குப் பிறகு வவுனியா முகாமில இருந்து அப்பிடியே இங்க மட்டக்களப்பு வந்தி...
12 மைத்துனன் ஆதவனின் திருமணம், அதோடு, எல்லாம் சரியாக வந்தால் தனக்கும் பெண் பார்த்து முடிவு செய்துவிடலாம் என்ற எண்ணத்தோடு இலண்டனிலிருந்து வந்திருந்த சேந்தனோ, இன்று என்ன மனநிலையில் இருக்கிறான்? அப்படி அ...
“இலக்கியா!” மீண்டும் நெருங்கி நின்று கொண்டான். “இலக்கியா இல்ல, இலக்கியா அக்கா சொல்லோணும் சரியா?” அவன் முகத்தைத் தன் பிஞ்சுக் கைகளால் பிடித்து வைத்துச் சத்தமாகவே சொன்னது கவின்....
அவனோ, “அம்மா ப்ளீஸ்!” அலுப்போடு சொல்லி, ‘போதும் நிப்பாட்டுங்க’ என்பதாகக் கை காட்டியிருந்தான். பேச்சை நிறுத்திவிட்டு முறைப்போடு, “என்ன?” என்றிருந்தார், நிவேதா. இதனிடையே, ‘இதென்ன பெரிய கரைச்சலாக் கிடக்க...
எல்லோரும் ஆவலோடு உணவை ஆராய்ந்து பரிமாறிக்கொள்ள, அமைதியாக ஒரு கதிரையை இழுத்து அமர்ந்தான், சேந்தன். அவனையேதான் கவனித்துக்கொண்டு நின்றாள், ஆதினி. முதல் நாள்தான் கதைக்க முடியவில்லை. அவளுக்கு ஆசையாக இருந்த...
மறுநாள் … ரிசோர்ட்டிலேயே காலையுணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். யோகனும் பூங்குன்றனும் தயாராகிக் கீழே சென்றிருக்க, “நேரமாகுது இனிதன், வெளிக்கிட்டாச் சாப்பிட வாங்கோ. அலுவல்கள முடிச்சிட்டு நேரத்துக்கே வெளி...
அவனுக்கு மறுபுறமாக, இடைவெளிவிட்டு இருந்த இருக்கைகளில் கவியும், சுகுணாவும் அமர்ந்திருந்தார்கள்; பின்னால் மற்றவர்கள்; அவன் அவளருகில் அமர்ந்ததை யாருமே வித்தியாசமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் இலக்கியாவின்...
“ என்ன வச்சு இங்க ஆரும் சண்டை பிடிக்க வேணாம் சொல்லிட்டன்!” அவர்கள் குரலுக்கும் மேலாக இடையிட்டிருந்தது, அவள் குரல். “நீ ஆசைப்பட்டது இதானே? இந்த மனிசன நம்பிக் கட்டி நான் என்னத்த அனுபவிச்சன்? தாய்க்காரி ...
கவினி எடுத்து வந்து காட்டினாள். கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டாள், இயல் . “எல்லாம் எங்கட அப்பம்மாட. அதும் அவவிட அம்மா சீதனமாக் குடுத்ததுகள்.” கவினி பெருமையாகச் சொன்னாளா என்ன? இல்லை, அப்பம்மா என்று ச...
