யாழ்ப்பாண நகரத்திலிருந்து பத்துப் பதினோரு நிமிட காரோட்டத் தூரத்தில் அமைந்துள்ளது, அரியாலை. கடந்த ஒன்பது வருடங்களாக அவ்வூரின் முக்கிய அடையாளமாகவுள்ள, ‘கல்விச் சோலை’ வார இறுதிகளில் எப்போதுமிருக்கும் கலக...
பெரிய வெட்டுத்தான். புதிய கைப்பை வாங்க வேண்டும். நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்தவளுக்கு மீண்டும் தாயின் நினைவு வந்தது. சில வருடங்களுக்கு முதல் இந்தக் கைப்பையை அவர்தான் இவளுக்கு என்று வாங்கி...
ஹொட்டஹெனாவில் தான் கவினி தங்கியிருக்கிறாள். அவளோடு வேலை செய்பவளின் அன்ரி வீடுதான். இவளோடு நல்ல பழக்கம். தம்மோடு தங்கிக்கொள்ளும்படிக் கூறினாள்,சாரல். “பின்னேரம் அத்தார் வரவிட்டு விமலா அன்ரி வீட்டுக்...
‘யாரடா நீ? அக்கா தங்கை அம்மா என்று வீட்டில பொம்பளைகள் இல்லையா?’ எனக் கோபப்பட்டார்கள். ‘நாங்கள் மூண்டு வருசமா இங்கனேக்க தான் தல சுத்துறம். ஒரு கடைக்கண் பார்வையைக் காணோம். சரி, கமெண்ட்ஸ்க்கு ஒரு லைக்,...
காலி வீதியின் வாகன நெரிசலில் ஊர்ந்து, ஒருவாறு தமையன் வீடிருக்கும் மொரட்டுவ வந்து சேர்ந்திருந்தான், சூரியன். மேலும் ஐந்து நிமிடம் காரோடினால் அவர்கள் வீடு வரும். அப்படியே புறப்படத் தயாராகியவனை, “ உள்ள ப...
தங்கை, அத்தை வீடு சென்றதை எல்லாம் சாரல் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அதனால் தாய் தகப்பனிடையே பிரச்சினை என்றதும் தங்கைக்கு அழைத்தாள். “சும்மா டான்ஸ் போடாம வீட்ட போ கவினி. உன்ர விருப்பத்துக்கு என்ன செ...
“உன்ர அம்மா பற்றி இப்பவா தெரியும்?அவா சொல்லுற கதைகள ஒரு விசயம் எண்டு பெரிசா எடுத்துக்கொண்டு இதெல்லாம் என்ன வேலை கவினி?”என்ற பூங்குன்றன், எவ்வளவோ எடுத்துச் சொன்னார். கோபமாகவும் தான். கவினி அசைந்து க...
அவள் முற்றுப்புள்ளி இட்டுவிட்டுச் செல்கிறாள் என்றால் இவன் ஏன் இந்தச் சிரிப்போடு செல்கிறான்? விரும்புகிறேன் என்றவன் அவள் மறுப்பில் கவலையோடு செல்லவில்லையே! அவன் நக்கல் சிரிப்புக்குக் காரணம் என்னவாக இருக...
கவினி எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது, “அக்கா என்னடி இங்க நிண்டு செய்யிற?” என்ற குரல் நடப்புக்கு இழுத்து வந்திருந்தது. ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த அவளது சித்தியின் மகள்தான் காதில் கிசுகிசுத்திரு...
“பச் விடும்!” என்ற சேந்தன், கவினி கடைசி வரிசைக்கு முதல் வரிசையில் நிற்பதைப் பார்த்தான். “இரும் வாறன்.” எழுந்து விறுவிறுவென்று சென்றவன் அங்கிருந்த மேசையில் அமர்ந்துவிட்டான். வட்டவடிவில் போடப்பட்டிருந்த...
