அத்தியாயம் 12 காலையிலேயே விழிப்பு வந்திருந்தது கேதகிக்கு. எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டுத் திரும்பினாள். காலை உணவு தயாராக இருந்தது. இதற்கு ஒன்றும் குறை இல்லை. எரிச்சலும் சினமும் மண்டிற்று...
வாசுசேனன் அசையவேயில்லை. நிதானமாக சிகாரில் தீயை மூட்டி, வாயில் பொருத்தி, நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தான். உருண்டு பிரண்டு என்ன செய்தும் வேந்தனால் முடியவில்லை. தன்னை விட்டுவிடும...
குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான் வேந்தன். சிவநாதர் கூப்பிட்டுச் சொன்ன செய்தியில் அதிர்ந்துபோனான். கெட்ட வார்த்தைகளில் அவர் திட்டியதுகூடப் புத்தியில் உறைக்கவில்லை. மாறாக நட்ட நடுச் சாமத்தில்...
“அதுக்கு ஏற்பாடு செய்தாச்சு சேர். ஆனா, ஒண்டுலயும் முகங்கள் தெரியேல்ல. தலைல ஹெல்மெட்டோடதான் வந்து வாங்கியிருக்கினம்.” “ஓ!” என்று ஒரு கணம் சோர்ந்தாலும், “பரவாயில்ல. எடுத்துக்கொண்டு வாங்க. ஒண்டுமே...
எல்லாளன் சொன்னதை விசாரித்து அடுத்த நாள் காலையிலேயே ரிப்போர்ட் அனுப்பியிருந்தார்கள் கொழும்பு காவல்துறையினர். அதில், அவன் நினைத்தது போன்று அவளோடு தொடர்பில் இருந்தவர்கள் அவளின் நண்பர்களும், வேலைத்தளத்தில...
ஆனால், நடந்த கொடூர சம்பவம் முற்றுமுழுதாகத் திட்டம் போட்டு நடத்தப்பட்ட ஒன்று. அதை அவள் செய்ததாக இருந்தால் நிச்சயமாக அப்படியான அழைப்புகள் ஏதும் நிகழ்ந்திருக்கும். இல்லையா இன்னொரு கைப்பேசி வைத்திர...
அவள் இந்தளவில் பயந்து நடுங்குகிறவள் இல்லை. ஆனால் அவள் வாழ்வில் நொடிக்கு நொடி நிகழும் பயங்கரங்கள் அவளை அப்படி ஆக்கிவைத்திருந்தன. அப்போதும் வாயைத் திறக்காமல் இரண்டு விரல்களை மாத்திரம் அசைத்து வா...
காரின் பின்னால் காட்டுமிராண்டி மனிதர்கள் இருவர். முன்னால் அவனும் அவளும். மூச்சு விடுவதற்குக் கூடப் பயந்தாள். அந்தளவில் இரும்பை உருக்கி உருவம் செய்தது போன்ற தோற்றத்தில் இருந்தான் அவன். அதே நேரத...
தனித்துவிடப்பட்ட அவளையும் அவள் அன்னையையும் பற்றிய கவலை அவருக்கு எங்குமில்லை. எப்போதாவது அவள் நினைவு வருகையில் அழைத்துப் பேசுவார் போலும். என்னதான் கோப முகமூடியின் பின்னே தன் உணர்வுகளை மறைத்துக்...
கேதகிக்குத் தன் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று விளங்கவேயில்லை. மனப்பிறழ்ச்சி உண்டாகிப் பைத்தியமாகிவிடுவோமோ என்று பயந்தாள். அந்தளவில் இரண்டு வாரங்களாக ஒரு வீட்டினுள் சிறை வைக்கப்பட்டி...
