அத்தியாயம் – 25 மூடவிருந்த லிஃப்ட் கதவிடுக்கில் பளீரென பளிங்கு கால் ஒன்று கதவு மூடாமல் தடுக்க, வேகமாக உள்ளே நுழைந்தவள் ‘அப்பாடா!’ என நெஞ்சுக்கூடு ஏறி இறங்க மூச்சு வாங்கினாள். அதுவரை ...
MPK 26 பிள்ளைகள் இருவரும் வருவதற்கு முன்பு வரை ஏகப்பட்ட உளைச்சல்களின் பிடியில் சிக்கியிருந்தாள் சாதனா. ஆனால் அவர்கள் பாதம் பட்ட மறுநொடியில் இருந்து அவள் மனதின் அலைப்புறுதல்கள் எல்லாம் எங்கோ காணாமல் போ...
இறுதி பாகம்25 அருள் அவளது கண்களை ஆழமாகப் பார்த்து, உதடுகளில் ஒரு குறும்புப் புன்னகை பூக்க மெல்லிய குரலில் “அது நாளைக்குக் காலைல நடக்கப் போற நம்ம கல்யாணத்துக்கு… இது நாளைக்கு ராத்திரி நடக்க...
எல்லாம் அண்ணான்ர வேலையாத்தான் இருக்கும். நான் அங்க இருக்கும் மட்டும் வீட்டுக்குள்ள வாறதே இல்லை. இப்ப வீட்டை விட்டுப் போறதே இல்லையாம். பக்கத்து வீட்டு அக்கா அண்டைக்கு ஒருநாள் கதைக்கேக்க சொன்னவா. எங்கட ...
MPK 25 தனிமையில் யோசிக்கவேண்டும் என்று வந்தவள் வைத்தியசாலையில் வைத்து பரமேஸ்வரி கதைத்ததையே திரும்பத் திரும்ப மீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் எல்லாம் பார்த்து முடித்த பின் ஆட்டோக்காரரு...
வர்ணம் 24 இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடும் ஆசிர்வாதத்தோடும் அருளின் தியாகக் காதலுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. ராஷியின் உடல்நிலையும், அருளின் தீராத காதலும் கண்ட இரு வீட்டுப் பெற்றோர்களும் இனி இவர்க...
“அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லை. இண்டைக்கு விடியத்தான் அம்மாட்ட உங்களுக்கு இப்பிடியெண்டு சொன்னனான். அதுவும் ஏன் நீங்க விடிய வரேல்ல எண்டு கேக்கத்தான் சொன்னனான். அப்ப அவாவாதான் கேட்டவா, சாதனாவோட நானும் வ...
MPK 24 சாதனாவின் மறுநாள் பொழுது குழப்பங்களுடனும் குறைத் தெளிவுடனும் மந்தமாய் புலர்ந்தது. காலில் பெரிதான வலி இல்லையென்றாலும் கொஞ்சம் கடுகடுப்பு இருந்தது. ஆதித்யன் சொன்னது போல் அந்தக் காலுக்கு அதிக அழுத...
மகன் பட்ட வேதனையையும், அவனது உள்ளுக்குள் இருக்கும் மாபெரும் தியாகத்தையும் உணர்ந்த தாய் பார்வதியின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. தன் மகனின் நெஞ்சை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், அவனது மனப் போராட்ட...
வர்ணம் 23: நாட்கள் இதோ மின்னல் வேகத்தில் ஓடியது…சாருவுக்கு அவளது சொந்தத்திலேயே ஒரு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. தன் வாழ்வின் மிக முக்கியமான அந்த விசேஷத்திற்கு, தங்களை உயிரோடு வாழவ...
