மந்தாரை 8 வேந்தனின் நினைவுகள்: சக்கரையும் அவர் மனைவியும் மச்சான் வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு, மனநிறைவோடு வீடு திரும்பினர். காலம் மின்னலாய் கடந்தது.அதே நேரத்தில், காஞ்சனாவும் தனது பள...
மந்தாரை 7 பிம்பிரி: சந்தரின் ஏற்பாடு போல இருவரும் பிம்பிரிக்கு வந்து சேர, நீண்ட மாதங்களுக்குப் பிறகு தனது மாமன் மகளையும் கூடப்பிறந்தவனையும் பார்த்த கயலுக்கு அழுகை வந்தது. இறுகிப் ...
இன்னொரு முறை பேசுவதால் இருவரும் இன்னொரு முறை காயப்படுவார்கள். அதைத் தாண்டி எதுவும் மாறும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அதை எப்படி அவளிடம் சொல்ல என்று அவன் திணற, “இஞ்சயே, இண்டைக்கு பின்னேரம்… வேலை ...
அத்தியாயம் 27 நாகேஸ்வரிக்கு இரண்டு மகள்களும் ஒன்றுதான். இருவர் மீதான அவர் பாசமும் சமம்தான். ஆனாலும் கூட அந்த வீட்டோடான அவரின் பிணைப்பு என்பது மிக ஆழமானது. அது அவர் வீடு. அவரும் கணவரும் வாழ்ந்த வீடு. அ...
மந்தாரை 6 வேந்தன் நினைவுகள்: வரும் புதன்கிழமை பொண்ணு கேட்டு வருவதாகவும், கையோடு தட்டையும் மாற்றிக் கொள்ளலாமென்றும் தனது மைத்துனர் வீட்டிற்குச் செய்தி அனுப்பியிருந்தார் காசி. வழமை ...
இருவருக்குமே இந்த நரகமான துன்பம் வேண்டாம் என்றுதான் பிரிவைச் சொன்னான். ஆனால், அவளிடம் பிரிவைச் சொல்லிவிட்டு வெளியே வந்த அந்தக் கணத்தில், அவனைத் தாக்கியது பெரும் வெறுமை மட்டுமே. நெஞ்சினுள் ஹோ என்று ஒரு...
நெஞ்சைத் துழைத்துச் சென்ற குண்டு ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைக் குடிக்கையில் வலிக்குமே ஒரு வலி, அந்த வலியை அனுபவித்துக்கொண்டிருந்தாள் யாமினி. அப்படித்தான் அவன் அவள் இதயத்தைச் சில்லுச் சில்லாக நொருக்...
மந்தாரை 5 விசாகப்பட்டினம்: எழில்முகை அதிர்வோடு விக்ரமைப் பார்த்தாள். அவளது கண்கள் அகல விரிந்திருக்க, “விக்ரம்…” என்று மட்டுமே அவளால் முனக முடிந்தது...
மந்தாரை 4 சதுர்வேதமங்கலம்: இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நிச்சயமாக தனது அப்பாயியை காயப்படுத்தி விடுவோம் என்று வேந்தனுக்குத் தோன்றவும், ஹாலுக்கு வந்...
மந்தாரை 3 ஒடிசா-புரி: “மணி 10 ஆகுது, இன்னும் கவின்-நவ்யா வரலையா? பூஜைக்கு நேரமாகி விட்டதே,” என்று கவினின் பாட்டி மருமகளிடம் கேட்க, “நேற்றே நவ்யா கிட்ட சொல்லிட்டே...
