“எல்லாத்துக்கும் என்னட்டயே கோவப்படுங்க. ஆனா நீங்க ஒண்டுலயும் கவனமா இருந்திடாதீங்க!” என்று அவனுக்கு மேலால் சீறினாள் அவள். “அவே நாலு பேர். எதையாவது கதச்சுச் சமாளிப்பீங்க எண்டு கூப்பிட்டா, இப்பிடிப் போட்...
அத்தியாயம் 10 ஆரபிக்குள் ஒரு குற்றவுணர்ச்சி. கூடவே சற்றுமுன் யாரோ ஒருவருடன் சிரித்துப் பேசியவனின் சிரிப்பையே தான் வழித்துத் துடைத்து எடுத்துவிட்டோமோ என்கிற நினைப்பு அவளையும் அதன் பிறகு அந்தத் திருமணக்...
அவளையே தொடரும் அவன் பார்வை அவள் மெனக்கெடல் வீண்போகவில்லை என்று சொன்னதில் இரகசியமாக மகிழ்ந்துகொண்டாள். “இதுல இருங்கோம்மா.” கணவர் தொடர்ந்து அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்ததில் ஆரபியை அழைத்துத் தன...
அத்தியாயம் 9 நாள்கள் மாதங்களாகிக் கரைந்து போயினவே ஒழிய சகாயனின் நாயகி மனமிறங்கி வந்து அவனுக்கு வரம் கொடுப்பதாக இல்லை. அதில் அவனுக்கு மெலிதான மனவருத்தமும் ஏமாற்றமும். இப்படிக் காக்க வைக்கும் அளவிலா நான...
“இந்த நாலஞ்சு நாளா என்னோடதானே வேலை செய்தனி?” மெல்லிய நகைப்பு இழையோடும் குரலில். ஆம் என்று தலையை அசைத்தாள் அவள். “ஒரு பார்வை, இல்ல பேச்சுப் பிழையா இருந்ததா?” இந்த முறை இல்லை என்று குறுக்காக அசைத்தாள். ...
அத்தியாயம் 8 வீடு வந்தவளுக்கு நடந்தவற்றால் மிகுந்த மனக்குமுறல். அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டதுபோல் உணர்ந்தாள். அகிரா வீட்டு நிலை தெரிந்து அவள் ஆற்றிய ஒரு காரியம் எங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டது? வந்...
“இண்டைக்கு எத்தின மணி வரைக்கும் வேலை செய்ய பிளான் பண்ணி இருந்தனீங்க?” “ஆறு மணி வரைக்கும்.” கையைத் திருப்பி நேரம் பார்த்தான். அப்போதுதான் மாலை ஐந்து பத்து. “பிறகு என்ன?” என்றான் அவளிடம். “ஒழுங்கா வேலைய...
அத்தியாயம் 7 சகாயன் மிகுந்த கடுப்பில் இருந்தான். வினோதினி முழுச் சோம்பேறி. அகிரா வீட்டில் கிரியால் உண்டான பிரச்சனை உண்டு. ஆக, அவன் வினோதினிக்கு நெருக்கடி கொடுத்தால், அவள் ஆரபியை நெருக்குவாள். அதனாலேயே...
“இனியும் என்னைப் பாக்க வந்தியோ உன்ன கொன்றுவன் ராஸ்கல்!” அரண்டுபோனவள் ஓடிவிடலாமா என்று வாசலையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க அவனுக்கு இன்னுமே பற்றிக்கொண்டு வந்தது. “உன்ன…” என்று பல்லைக் கடித்துக்கொண்ட...
அத்தியாயம் 6 அன்றைக்குப் பிறகு இவன் வீட்டுப்பக்கம் ஆரபி வருவதில்லை. அப்படி வராததற்கு ஏதோ பொருத்தமான காரணம் சொல்லியிருக்க வேண்டும். இல்லாமல் வினோதினி இப்படி அமைதியாக இருக்க மாட்டாள். அவர்களின் தகப்பன் ...
