“இவனிட்ட மன்னிப்புக் கேள். விடுறன்.” என்று தீர்வு சொன்னான் அவன். “நான் என்ன பிழை செய்தனான் எண்டு மன்னிப்புக் கேக்க?” “அவன்ர காதலைப் பிரிச்சது மட்டுமில்லாம, பெத்த தாய் தகப்பனுக்கு முன்னால கேவலப்பட்டு ந...
வினோதினிக்கு இவற்றில் எல்லாம் ஈடுபாடில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கூடம், படிப்புத் தவிர்த்து மிகுதி எல்லாவற்றுக்கும் அவள் ஒரு சோம்பேறி. கிரி கொஞ்சம் முரட்டுத்தனமானவன். அகிராவுக்கு அவனைப் பிடிக்க...
அத்தியாயம் 5 ஆரபி நல்ல அழகி. அந்த அழகுதான் அவன் கண்களில் முதலில் பட்டது. தவறாயன்று! ரசனையாக. அழகான மலரொன்று பூத்திருந்தால் கடக்கிற நேரமெல்லாம் அதை ரசித்துவிட்டுக் கடப்பது போன்று, அவளைக் கண்டால் அவன் ப...
“அதுதான் மொத்தமா முறிச்சு விட்டுட்டாயெல்லா. பிறகும் என்னத்துக்கு அவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு கதைக்கப் போனனி?” “நீ தேடி தேடிப் போறதாலதான் அவ்வளவு திமிர் அவளுக்கு.” “இன்னும் அதே குணம்!” கிரி சொன்ன எதற்கு...
அத்தியாயம் 4 ஆரபி வீட்டில் திருமண வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. அன்று அயலட்டைப் பெண்களுடன் சேர்ந்து பருத்தித்துரை வடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை வேலை செய்யக் கிருத்திகன் விட வேண்டுமே. ...
இதுதான் அவள். அவளின் அந்த அன்புக்குத் தான் சரியான மரியாதை செய்யவில்லை என்று ஆரபிக்குத் தெரியும். ஆனால், அவளுக்கு எல்லாவற்றிலிருந்தும் வெளிவரவேண்டியிருந்தது. அதனால்தான் சகாயன் தொடர்பான அத்தனையில் இருந்...
அத்தியாயம் 3 அடுத்த நாள் விடிந்ததில் இருந்தே ஆரபி இயல்பாக இல்லை. போகத்தான் வேண்டுமா என்பதிலேயே நின்றாள். செய்கிற வேலைகளில் கூடக் கவனம் சிதறிற்று. “என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று, அவள் த...
தெருவோரமாகவே பிள்ளையாருக்கு முன்னால் பொங்கல் வைத்து, படைத்து, சுவாமி கும்பிட்ட பிறகு, அந்த வீதியில் போய் வருகிறவர்களுக்கும் பொங்கல் கொடுத்தார்கள். ஒரு ஐயாவுக்கு வாழை இலைத் துண்டு ஒன்றில் புக்கையைப் போ...
அத்தியாயம் 2 வீட்டு வாசலுக்கு வந்ததும் வீட்டுக்குள் பைக்கை விடாமல் கேட் வாசலிலேயே நிறுத்திவிட்டுத் தங்கையைத் திரும்பிப் பார்த்தான் ஆனந்தன். இறங்கச் சொல்கிறான் போலும் என்று எண்ணி அவள் இறங்க, “நீ ஏன் அவ...
இணைபிரியா நிலை பெறவே – நிதனிபிரபு அத்தியாயம் 1 ஆரபிக்குப் பயணங்கள் என்றால் மிக மிகப் பிடிக்கும். அதுவும் இந்த மூன்று வருடங்களும் அவள் செய்த பயணங்களை அவளாலேயே எண்ண முடியாது. ஒரு நாள் கிடைத்தால் க...
