Home / Rerun Novels / என் சோலை பூவே! - நிதனிபிரபு

என் சோலை பூவே! - நிதனிபிரபு

அதற்கு மேலும் அவன் சொல்லும் எதையும் கேட்கும் தைரியமோ தெம்போ அவளிடம் இல்லை.   அவ்வளவு நாட்களும் அவன் செய்தவைகளை நினைத்து நினைத்து மருகி மூச்சு முட்டுவதாக உணர்ந்துதான் இன்று வெடித்தாள், வெடித்த பிற...

அத்தியாயம்-35   “தெ..தெரியுமா..? எப்படி..? பிறகு ஏன் நீ அதைப்பற்றி ஒன்றும் என்னிடமோ உன் அப்பாவிடமோ சொல்லவில்லை..”   “அது தெரியவந்தபோது முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பாவிடம் சொல்வதா...

“உன்னால் என்னைப் புரிந்துகொள்ள முடியுமா தெரியவில்லை. பிறந்ததில் இருந்து இன்றுவரை உன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க உன் அம்மா அப்பா இருக்கிறார்கள். உனக்கு ஒரு அநீதி நடந்தபோது, அதைத் தட்டிக் கேட்கவும்...

ஏன் இவள் இப்படிச் சொல்கிறாள்? திருமணத்துக்கு முதலே தவறிழைத்தார்கள் என்றாலும் அதை அவனும் அவளும்தானே செய்தார்கள்.   அவளின் பூடகப் பேச்சின் பொருள் புரியாமல், “அப்படி எதைத்தான் இழந்தாய் நீ?” என்று கே...

அத்தியாயம்-34     மனைவியை அதிர்ந்துபோய் பார்த்தான் ரஞ்சன். அவளின் கேள்விகள் சாட்டைகளாய் மாறி நெஞ்சில் கோடிழுத்தன.   இன்று இப்படிக் கேட்பவள் இவ்வளவு நாளும் அவன் அணைக்கையில் உருகியதும் மா...

“சரி அண்ணா..” என்றபடி அவன் செல்லவும் வீட்டுக் கதவை அடைத்தான் ரஞ்சன்.   “ஏன் கீழே உணவை வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்டவளிடம்,   “எல்லாம் காரணமாகத்தான்..” என்றவன், கணவன் பார்வையுடன் மனைவியை ...

அத்தியாயம்-33   அவர்களின் புது வீட்டுக்கு ரஞ்சன் வாங்கியது தவிர்த்து, பாத்திர பண்டங்கள் முதல் திரைச்சீலை வரை தேவையான மீதிப் பொருட்களை இருவருமாகச் சென்று வாங்கி வந்தனர்.   வாங்கிவந்த தொலைக்கா...

பச்சை நிறக்கரையுடன் கூடிய சிவப்பு நிறச் சேலையில், அதே பச்சையில் ப்ளவுஸ் அணிந்து தலைக்குக் குளித்ததன் அடையாளமாக சின்னத் துவாலையால் கூந்தலைச் சுற்றியபடி வெளியே வந்தவளை, கட்டிலில் படுத்திருந்த ரஞ்சனின் வ...

அத்தியாயம்-32   இனிய காலைப் பொழுதில், திறந்திருந்த ஜன்னல் வழியாக சில்லென்று வீசிய காற்று முகத்தில் மோத மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. விழித்ததும் அவள் விழிகளில் தெரிந்தது நன்றாக உறங்கும் கணவனின் க...

“இவ்வளவு அவசரமாக அதையெல்லாம் செய்யவேண்டுமா ரஞ்சன். இதற்கு நீ பேசாமல் இங்கேயே தங்கியிருக்கலாம். எங்களுக்கும் சந்தோசமாக இருந்திருக்கும்.” என்று அப்போதும் சலித்துக் கொண்டார் சந்தானம்.   அவன் சின்னப்...

error: Alert: Content selection is disabled!!