10 மதிய உணவுக்காக வந்திருந்தான் கார்த்திகேயன். “காலையில் நேரம் செல்லச் சாப்பிட்டதில் இப்போது பசிக்கவில்லை; நீங்க சாப்பிடுங்க!” மேசையிலிருந்த உணவுப் பதார்த்தங்களின் மூடிகளை அகற்றியவாறே சொன்னவளிட...
“உடம்புக்கு எதுவுமில்லை; நித்திரை வரவில்லை, சுடுதண்ணி எடுக்க வந்தேன் என்றார்.” என்றவன், “ஹ்ம்ம்… தாயிடம் சொல்ல வேண்டும் என்கின்ற பதற்றம் போல!” “இருக்காதா அண்ணா, இங்கு வந்து இத்தனை நாட்களி...
9 “எங்க நித்தி உங்க அண்ணாவை இன்னும் காணவில்லை; போய்ப்பார்த்திட்டு வாங்க; தோசையெல்லாம் ஆறிப் போகுது!” மதுரா சொல்லி முடிக்க முன், “அண்ணா…சாப்பிட வாங்கண்ணா!” மீண்டும் அழைத்தாள் நித்தி. “எனக்...
அவனால் அவள் மனதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையா என்று நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது. அக்காவிடம் பொய் சொன்னோமே என்று குன்றிப்போனவள், ஆறுதல் தேடித்தான் அவனுக்கு அழைத்தது. இந்த விஷயத்தை அவனிடம் மட்டு...
அத்தியாயம்-11 வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும், புஸில் விளையாடிக்கொண்டிருந்த சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள். சனாவைக் கண்டதும், “இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள் சித்தி? இந...
பணம் கொடுக்க, உள்ளே சென்றவனோடு கூட நடந்தபடி, “நான் கொடுக்கிறேன் சூர்யா…” என்றாள் அவசரமாக. அவன் நடை ஒரு நொடி தயங்கி மீண்டும் தொடர்ந்தது. “ஏன், அங்கே நான் கட்டிய பணத்துக்குப் பதிலாகவா..?” என்று ஒ...
இதயத் துடிப்பாய்க் காதல் அத்தியாயம்-10 சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் ...
“எங்குதான் போயிருப்பார்!’ எண்ணியவாறே வீட்டினுள் நுழைந்தவளை எதிர்கொண்டாள் நித்தி. “அண்ணாவின் ஃபோன் இதோ இருக்கு மதுரா! நம்மோடு கதைத்துக்கொண்டு வந்ததில் ஃபோனை மேசையில் விட்டு விட்டார் போலிருக்கு! ஒருநாளு...
8 “சொன்னால் கேளுங்க மதுரா, தேவையில்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாது முகம் கழுவிக்கொண்டு வாங்க; அண்ணா வெளியில் நிற்கிறார், நடந்துவிட்டு வருவோம்!” நித்தி, மீண்டும் மீண்டும் சொல்லவே, மெல்ல...
“அவள் பாவம் இல்லை என்று எப்ப சொன்னன்? பாவம் தான்டா! பரிதாபம் தான். அதற்காக? தன்னிஷ்டத்துக்கு விவாகரத்து வாங்கியவளுக்கு மிகுதியையும் பார்க்கத் தெரியாதா? நீ ஏன் வலியப் போய் தலையைக் கொடுக்கிறாய்?” என்றவர...
