அத்தியாயம் – 25 மூடவிருந்த லிஃப்ட் கதவிடுக்கில் பளீரென பளிங்கு கால் ஒன்று கதவு மூடாமல் தடுக்க, வேகமாக உள்ளே நுழைந்தவள் ‘அப்பாடா!’ என நெஞ்சுக்கூடு ஏறி இறங்க மூச்சு வாங்கினாள். அதுவரை ...
அதன் பிறகான நாட்கள்தான் அவள் மனிதர்களைப் பற்றிப் படித்துக்கொண்ட நாட்கள். பள்ளிக்கூடம், டியூஷன், அயலட்டை என்று அவளுக்கு முன்னால் ஒருவிதம், பின்னால் இன்னொரு விதம் என்று அவளைப் பந்தாட ஆரம்பித்தது. சிவலோக...
அத்தியாயம் 4 கைப்பேசியைக் காதுக்குக் கொடுத்து மிகுந்த தயக்கத்துடன், “ஹலோ” என்றாள் பல்லவி. “பல்லவி, நான் ரூபா கதைக்கிறன். அண்ணி எண்டுதான் சொல்லோணும். ஆனா, என்னை விட அஞ்சு வயசு சின்ன பிள்ளை நீங்க. அதால ...
மாப்பிள்ளை வீட்டினர் ஏற்கனவே வந்துவிட்ட ஆரவாரம் தெரிந்தது. இவளை அழைத்துச் சென்று ஒரு அறையில் அமர்த்தினர். அவள் நெஞ்சில் மிகுந்த கலக்கம் உண்டாயிற்று. அதைப் பகிர யாருமில்லா நிலையில், தன்னை நிலைப்படுத்தி...
அத்தியாயம் 3 பல்லவியின் திருமண நாள் அவளுக்குப் பிடிக்காமலேயே விடிந்தது. ஆரி வேலைப்பாடு செய்த பிளவுஸ் ஒன்றை அவளே தைத்து, அதற்கு அன்னையின் கூரைச் சேலையை அணிந்துகொண்டாள். அளவான விலையில் புதிதாய் ஒன்று எட...
MPK 26 பிள்ளைகள் இருவரும் வருவதற்கு முன்பு வரை ஏகப்பட்ட உளைச்சல்களின் பிடியில் சிக்கியிருந்தாள் சாதனா. ஆனால் அவர்கள் பாதம் பட்ட மறுநொடியில் இருந்து அவள் மனதின் அலைப்புறுதல்கள் எல்லாம் எங்கோ காணாமல் போ...
இறுதி பாகம்25 அருள் அவளது கண்களை ஆழமாகப் பார்த்து, உதடுகளில் ஒரு குறும்புப் புன்னகை பூக்க மெல்லிய குரலில் “அது நாளைக்குக் காலைல நடக்கப் போற நம்ம கல்யாணத்துக்கு… இது நாளைக்கு ராத்திரி நடக்க...
எல்லாம் அண்ணான்ர வேலையாத்தான் இருக்கும். நான் அங்க இருக்கும் மட்டும் வீட்டுக்குள்ள வாறதே இல்லை. இப்ப வீட்டை விட்டுப் போறதே இல்லையாம். பக்கத்து வீட்டு அக்கா அண்டைக்கு ஒருநாள் கதைக்கேக்க சொன்னவா. எங்கட ...
MPK 25 தனிமையில் யோசிக்கவேண்டும் என்று வந்தவள் வைத்தியசாலையில் வைத்து பரமேஸ்வரி கதைத்ததையே திரும்பத் திரும்ப மீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் எல்லாம் பார்த்து முடித்த பின் ஆட்டோக்காரரு...
அத்தியாயம் 2 அது இரண்டு அறைகள் கொண்ட கல்வீடு. வீட்டோடு சமையலறை இருந்தபோதிலும், தனியாக இருந்த தென்னோலை கொண்டு வேய்ந்த பழைய காலத்துக் குசினியையே இன்றும் பயன்படுத்தி வந்தனர். சிவலோகநாயகிக்கு வீட்டுக்குள்...
