Home / Rerun Novels / என் சோலை பூவே! - நிதனிபிரபு

என் சோலை பூவே! - நிதனிபிரபு

“நீ செய்வது எல்லாம் நியாயம் அற்ற செயல்கள். செய்யாதே என்று நாங்கள் சொன்னாலும் கேட்கமாட்டாய். அந்த நிலையை நீ தாண்டிவிட்டாய். நீ கஷ்டப் பட்டபோது உன்னைக் கைவிட்ட சொந்தம் தான் இப்போது உனக்குப் பெரிதாகப் போ...

அத்தியாயம்-24   தன் அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில், சுவரில் சாய்ந்தபடி நிலத்தில் அமர்ந்திருந்தாள் சித்ரா. கண்ணோரங்களில் நீர்க்கசிவு நிரந்தரமாகவே தங்கியிருந்தது. கைகளோ அப்பப்போ வயிற்றைத் தடவிப்...

அதைப் பார்த்தவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வர, அந்தக் கடிதத்தைக் கசக்கி எறிந்தவன், அமர்ந்திருந்த கதிரை சடார் என்று பின்னால் விழ வேகமாக எழுந்து தன் அறையை நோக்கிச் சென்றான்.   “நில்லுடா! எங்கே போக...

அதே குரலில், “சித்ரா பாவமடா. நான் பார்க்க வளர்ந்த பெண். வாய்த் துடுக்கு இருந்தாலும் எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமா அவள். அவளைப் போய் ஏமாற்றி இருக்கிறாயே? எப்படி மனம் வந்தது உனக்கு? உனக்கும் ஒரு தங்கை இர...

அத்தியாயம்-23   சித்ரா சென்ற திசையையே பார்த்தபடி நின்றான் ரஞ்சன். அவள் சொன்னவற்றை அவன் பெரிதாக எடுக்கவில்லை. கோபத்தில் அவள் கேட்ட கேள்விகளில் நியாயம் இருப்பது புரிந்தாலும், எடுத்துவிட்ட முடிவை அவ...

“ஏதோ நானாக உன்னை வற்புறுத்தியது போல் சொல்கிறாயே. நீயும் விரும்பித்தானே வந்தாய். பிறகு என்ன?” என்றான் அவன்.   அதைக் கேட்டவளுக்கு அவமானத்திலும் ஆத்திரத்திலும் முகம் ரெத்தமெனச் சிவந்தது. அந்த நொடியே...

அவளைப் பார்வையால் துளைத்தபடி, “ஒன்றும் செய்யவேண்டாம் என்றால்?” என்று புருவங்களைச் சுருக்கியவர், “அங்கே, ஆஸ்பத்திரியில் நானும் அம்மாவும் பேசிக்கொண்டதைக் கேட்டாயா?” என்று கேட்டார்.   நிலம் நோக்கியி...

அத்தியாயம் 22 இரவு முழுவதுமே தூங்காது விழித்துக் கிடந்தவளின் மனம் கொதித்துக் கொண்டே இருந்தது.   அவள் அவனை விரும்புவதாகச் சொன்னபோது நானும் உன்னை விரும்புகிறேன் என்று ஏன் சொல்லவேண்டும்?   அவன்...

அது தன் பேரக்குழந்தை என்று சித்ராவின் வாயால் கேட்கையில், பெரும் பயங்கரமாக இருந்தது.   அதற்கு மேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதார் லக்ஷ்மி.   சந்தானத்துக்குமே விழிகள் கலங்கின. அவர் உள்...

சற்று நேரத்திலேயே, அந்தப் பாலோடு கலக்கப்பட்டிருந்த தூக்கமாத்திரையின் வீரியத்தில் அவள் விழிகள் மூடிக்கொள்ள, ஆழ்ந்து உறங்கிப் போனாள்.   அதன்பிறகு மிக வேகமாகச் செயல்பட்டார் லக்ஷ்மி.   அவரவருக்க...

error: Alert: Content selection is disabled!!