Home / Rerun Novels / என் பிரியமானவளே

என் பிரியமானவளே

இரண்டு பக்கமும் நல்ல மனிதர்கள். வரட்டுப் பிடிவாதங்களோ வீண் கொள்கைகளோ இல்லாதவர்கள். இருபுறத்தினருக்கும் நல்ல சம்மந்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முதன்மையாக இருந்தது. அதில், அடுத்தடுத்த காரியங்கள்...

“இந்தளவுக்கு நீ மண்டையைப்போட்டு உடைக்கிறதுக்கு ஒண்டும் இல்லையப்பா. ஐயாட்ட வேற சம்மந்தம் இருந்தா சொல்லச் சொல்லிச் சொல்லுவம். பேசாம இரு.” என்று கணவர் அக்கறையாக அதட்டியபோதும் அமைதியாக இருக்க முடியவில்லை....

அதையறியாத அவரின் மகள் பாமினி, அன்று இரவு அழைத்த கோகுலனிடம், “டேய் அண்ணா, உனக்கு அம்மா பாத்த பெட்டை பொல்லாத ராங்கிக்காரியா இருப்பா போலவே. சீதனம் எல்லாம் தரமாட்டாவாம். கொழும்பில வேலை செய்றாவாம். வேலையைய...

கஜேந்திரன் சொன்னதைக் கேட்டுக் கோயில் ஐயாவின் முகத்தில் முறுவல் மலர்ந்தது. அவர் பார்க்க வளர்ந்த பெண் தான் பிரியந்தினி. அவள் இப்படிச் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பார். மாப்பிள்ளை வீட்டார் நல்ல...

“எங்கட ஊராமா? எங்களுக்குத் தெரிஞ்ச ஆக்களாமா?” அவளின் விசாரிப்பிலேயே திருமணத்துக்கு அவளும் தயார் என்று புரிந்துகொண்டார், அற்புதாம்பிகை.   அகமும் முகமும் மலர, “ஓமாம் பிள்ளை. எங்கட முல்லைத்தீவு ஒட்ட...

அன்று பிரியந்தினிக்குப் பிறந்தநாள். கொழும்பில் வசிக்கிற அவளுக்கு அக்கா, அத்தான், அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் முல்லைத்தீவில் இருந்து காலையிலேயே எடுத்து வாழ்த்தினார்கள். அவர்களின் அழைப்பில் தான்...

அன்று பிரியந்தினிக்குப் பிறந்தநாள். கொழும்பில் வசிக்கிற அவளுக்கு அக்கா, அத்தான், அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் முல்லைத்தீவில் இருந்து காலையிலேயே எடுத்து வாழ்த்தினார்கள். அவர்களின் அழைப்பில் தான்...

1...567
error: Alert: Content selection is disabled!!