Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

மித்ராவும் காலம் முழுக்க தன்னைத் தொடரும் இந்த அவப்பெயருக்கு முடிவே இல்லையா என்று கதறிய நெஞ்சத்தையும், பெரிதாக வெடித்த அழுகையையும் அடக்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.  ...

சூட்கேசில் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த கவிதா, அன்று மாலை நடக்கவிருக்கும் யமுனாவின் நிச்சயதார்த்தத்துக்கு கட்டவிருந்த புடவையை எடுத்து பவித்ராவுக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.   “இன்னும் கொஞ்...

அவனின் இழுப்புக்கு இசைந்தபோதும்,“இன்னொரு சந்தேகம் ஜான்..” என்றாள் அவன் கையை சுரண்டி.   இப்போது சத்யன் முறைத்தான். “உன் சந்தேகத்தை எல்லாம் பிறகு கேள். முதலில் என் சந்தேகங்களை தீர்க்க விடு!” என்றவன...

பவித்ராவோ வாய் வார்த்தைகள் எதையும் உதிர்க்காது, அவன் மார்பில் கிடந்த கற்றை முடிகளை வருடிக் கொடுத்தவள் அப்படியே தன் இதழ்களையும் அங்கே ஆழமாகப் பதித்தாள். தன் மனதை உணர்த்தும் விதமாக!   இனிமையாய் அதி...

எவ்வளவு துணிவாக, செய்த தவறுகளை அவளின் முகம் பார்த்து நிமிர்ந்து சொல்கிறான்?   “அதுவரை அப்படி ஒரு எண்ணம் என் மனதில் சத்தியமாக இருக்கவே இல்லை. உன்னைக் கண்டதும்.. எப்படியோ கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவ...

ஆத்திரம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அனைத்தும் அடங்க ,இருவராய் இருந்தவர் மனதளவில் ஒருவராய் மாறிவிட்ட அந்த நிமிடங்களை அணுவணுவாக அனுபவித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தனர் சத்யனும் பவித்ராவும்.   கணவனி...

  அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் அவளை சமாதானப் படுத்த எண்ணி அறைக்குள் சென்றவனின் நடை, கைகளால் முகத்தை மூடியபடி அழுகையில் உடல் குலுங்கியவளைக் கண்டதும் ஒருகணம் நின்றது.   அடுத்த கணமே இரண்...

“அதை நீங்கள் எப்போதே செய்துவிட்டீர்கள் அண்ணா. அங்கே இருக்கிற காணி நிலபுலன்களே போதும் அம்மாவும் அப்பாவும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ. என்ன, அவர்களுக்கு வேலை செய்து வாழ முடியாது. சொகுசாக வாழ்ந்து பழகி...

சேகரனும் கீதனும் பேச்சில் ஆழ்ந்துவிட, மேலே தங்கை வீட்டுக்கு மகளோடு சென்றாள் கவிதா.   அப்போதுதான் குளித்துவிட்டு வந்த பவித்ரா, “வாக்கா. நான் கீழே வர நினைக்க நீ மேலே வந்துவிட்டாய்.” என்று ஈரக் கூந்...

பின்னே, இந்த மித்ராவும் சத்யனும் ஒரு ஆட்களா என்கிற ஆத்திரத்திலும், அவர்களை மதித்து நான் நடப்பதா என்கிற அகங்காரத்திலும் சொல்லவில்லை என்றா சொல்ல முடியும்?   “என்ன எதிர்பாராத ஆச்சரியம்? எல்லோரும் வே...

error: Alert: Content selection is disabled!!