அடுத்தநாள் காலை சமையலறையில் வேக வேகமாக சுழன்று கொண்டிருந்தாள் மித்ரா. கண்களோ கையில் கட்டியிருந்த மணிக்கூட்டுக்கே ஓடியது. ‘ஒன்பது மணிக்கு முதலே பைலை கொடுக்கவேண்டுமே..’ அப்போது, “மித்து!” ...
அவன் வார்த்தைகளில் தெரிந்த அன்பை தாண்டிக்கொண்டு அவன் முகத்தில் தெரிந்த கோபமே மித்ராவை வேகமாகத் தாக்கியது. ஏற்கனவே அவனின் உக்கிரத்துக்கு அகப்பட்டு உருக்குலைந்தவள் இல்லையா! தேகமெல்லாம் நடுங்க, அச்சத்தில...
அன்று வேலை முடிந்து வந்த கீர்த்தனனின் விழிகள் மனைவியை தேடின. எப்போதும் கதவு திறக்கும் ஒலி கேட்டு வராந்தாவுக்கு வருகிறவளை காணவில்லை என்றதும், “மித்ரா!” என்று அழைத்தான். பதிலில்லை! ‘எங்கே ...
காரணமே தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக அவன் இப்படித்தான் இருக்கிறான். சும்மா சும்மா சிரிக்கிறான். எந்த நேரம் என்றில்லாமல் பவித்ரா மனக்கண்ணுக்குள் வந்துநின்று முறைக்கிறாள். மனதிலோ மயிலிறகால் வருடியத...
காதுக்குள் நுழைந்த இன்னிசை உயிரை மீட்டுத் தர, யார் என்று அறிய முதலே ‘அவன்தான் அவனேதான்’ என்று உள்ளம் அடித்துச் சொல்ல, உடலில் அலையலையாய் பரவசம் பொங்கிற்று! துவண்டு மடியப்போன உணர்வுகள் துள்ளி எழும்பியது...
தானும் சற்று அளவுக்கு அதிகமாக பேசிவிட்டோம் என்று உணர்ந்தானோ என்னவோ, “பொய்யை சொல்லாமல் எழும்பி வா..” என்று தணிந்தே போனான் சத்யன். அதற்குமேலும் வீம்பு பிடிக்க மனமற்று, அவனைச் சாப்பிட வைக்கவும் ஒர...
வீட்டுக்குள் வந்த பவித்ரா விறு விறு என்று தன் அறைக்குள் சென்று தொப்பென்று கட்டிலில் விழுந்தாள். இன்னுமே கணவன் மீதிருந்த கோபம் தீராதபோதும், அவன் ஒழுங்காக சாப்பிடவில்லை என்பது அதையும் தாண்டிக்கொண...
“என்ன உளறுகிறாய்?” “உளறல் இல்லை உண்மை. இந்த வீட்டிலோ அண்ணி வீட்டிலோ உங்கள் போடோக்கள் இருந்திருந்தால் நான் உங்களிடம் ஏமாந்திருக்க மாட்டேன்தானே? உங்களாலும் என்னை, என் அன்பை ஏமாற்றி இருக்க முடியாத...
என்னதான் அவன் இப்போது அவளுக்கு கணவனாக வந்துவிட்டான் என்றாலும், அவனை நம்பி ஏமாந்திருக்கிறோம் என்பதும், அவன் திட்டமிட்டே ஏமாற்றி இருக்கிறான் என்பதும் திரும்பாத திரும்ப நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. &...
“அதெப்படி? முறை என்று ஒன்று இருக்கிறதே.” என்று தம்பியிடம் சொன்ன மித்ரா, “என்ன கீதன், பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்களாவது அவளிடம் சொல்லுங்கள்.” என்று கணவனிடம் முறையிட்டாள். ‘உன் தம்பி தங...
