அத்தானின் பாசம் திரும்பக் கிடைத்துவிட்ட சந்தோசத்தில், “இனி அப்படிச் செய்யமாட்டேன் அத்தான்.” என்றவள், சலுகையோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அதேநேரம் சத்யனும் பவித்ராவும் அங்கே வந்தனர். ...
ஏன் இந்தப் போராட்டம்? அவனை வாட்டி அவளும் வாடும் நிலை எதற்கு? ஒன்றும் வேண்டாம் என்று அவன் கைகளில் கரைந்துவிடத்தான் அவள் நினைக்கிறாள். ஆனால், அவளே மறக்க நினைத்தாலும் முடியாமல் நினைவில் நின்று கொல...
அன்று இரவு தன்னுடைய அறைக்குள்ளும் செல்லாமல், கீர்த்தனனின் அறைக்குள்ளும் செல்லாமல் ஏதோ வேலையாக இருக்கிறவள் போல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தாள் மித்ரா. அந்த சுற்றலுக்கான காரணத்தை அறியாதவன...
அடுத்தநாளும், சமைக்கப் பிடிக்காதபோதும், ஒரு நாளுடனே மனம் சோர்ந்துவிடக் கூடாது என்றெண்ணி, சமைத்துவைத்துவிட்டு கணவனுக்காக காத்திருந்தாள். அன்றும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவனிடம், “சாப்பிடுகிற...
அந்த நேரம் பார்த்து அவர்களின் மகவு உறக்கம் கலைந்து சிணுங்கினான். மகனைக் கவனிக்க அவள் செல்ல, அவளோடு கூடச் சென்றான் கீர்த்தனன். மகனருகில் படுத்து அவன் தலையை கோதி, நெற்றியில் தன் இதழ்களை பாசத்தோடு...
அதுவரை நேரமும் அவள்மேல் இருந்த கோபம் போன இடம் தெரியாமல் ஓடிப்போக, மனைவியின் மீது நேசமும் பாசமும் பொங்கியது. “சும்மா சும்மா அழக்கூடாது!” என்றபடி அவள் முதுகை இதமாக வருடிக்கொடுத்தான். அந்த நேரத்தி...
“அதையேதான் நானும் கேட்டேன். தனக்கும் சமைக்கப் பிடிக்கும் என்றாள். எனக்கு என்னவோ வேறு காரணம் இருக்கும் போலிருக்கிறது..” யோசனையோடு சொன்னாள். “அவள் ‘தான், தன் கணவன், தன் குடும்பம் ’ என்று இருக்க ஆ...
கட்டிய மனைவியை கூட்டிக்கொண்டுபோய் விடவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு சொந்தமாகத் தோன்றியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அண்ணா சொன்னதும் இவன் செய்வானாமா என்கிற ஆத்திரத்தில் அவள் சொல்ல, அவனோ அவளை சட்டைய...
அன்று காலையில் எழுந்ததில் இருந்தே பவித்ராவின் உள்ளம் பரபரப்புற்றிருந்தது. காரணம் அவளின் கணவன் வரப்போகிறான் இன்று! அன்று, எதேர்ச்சையாக இருவரும் தொலைபேசியில் கதைக்க நேர்ந்ததன் பிறகு, அவன் அவளுக்க...
“ப்ச்! எரிச்சலைக் கிளப்பாதே பவித்ரா. நான் சாப்பிட்டேன். வேறு ஒன்றுமில்லை தானே? வைக்கிறேன்.” என்று அவன் பேச்சை முடிக்க முயல, “ஏன், நீ சாப்பிட்டாயா என்று என்னைக் கேட்க மாட்டீர்களா?” என்று கேட்டாள...
