Home / Rerun Novels / ரோசி கஜனின் இயற்கை

ரோசி கஜனின் இயற்கை

 “ஒருக்கா ஒரு சின்ன விசயத்தில் பிழை விட்டுட்டா அதை விடாமல் பிடிச்சிருக்கிறதில இந்த வீட்டக் கேட்டுத்தான்.” முணுமுணுப்போடு எழுந்த இலக்கியா, “கார் வருதா எண்டு பார்க்கப் போறன்.” வெ...

“ஏய் இலக்கியா?” கொட்டும் மழையோடு கலந்து வந்தது கவியின் குரல். சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவர்களின் வீட்டு யன்னலில் நின்றிருந்தாள், தமக்கை.      “மழைக்க நிண்டு என்னடி செய்யிற?&#...

  அவள் விழிகளில் அந்தப் பயம் அப்பட்டமாகத் தெரிகின்றதே! அவன் முகம் இளகி, அங்கே சிறு முறுவல் வந்திருந்தது. அவனைக் கண்டு பயப்படுகிறாளே! விசரியேதான். அதேநேரம், ‘அப்பிடியொரு எண்ணம் இருக்கலாம்; கூடாதெ...

     நீண்ட ஒடுங்கிய கானோவில் கால்களை நீட்டி அமர்ந்திருந்த இலக்கியா, அக்கணம், அப்பெரிய ஏரியில் தத்தித் தவன்று நீந்தும் சிறு மீன் குஞ்சாக உணர்ந்தாள். அவள் முன்னால்  பரந்து  விரிந்திருந்த ஏரியும் சு...

  ‘நான்கு விடுமுறைக்கால வீடுகளையும் ஒரேயடியாக எடுத்திருக்கினம் எண்டா சினேகிதராச் சேர்ந்து வந்திச்சினமோ, சொந்தக்காரர்களோ!’ என்றெல்லாம் எண்ணமோடவும் செய்தது. அவர்களைப்  பற்றி இன்னமும் அறிந்து...

அவளுரு வீட்டினுள் மறைந்த பின்னரே, தான் காரை விட்டிறங்காது அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டான், அவன். மின்னலாக உதடுகளை உரசிய முறுவலோடு இறங்கி வீட்டினுள் சென்றவன், அச்சதுரவடிவிலான கூடத்தின் ஒருபக்கத்தை ஆக...

“உங்கப்பா என்ன பார்வை பாக்கிறார் பாருங்கடி!”  பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த இலக்கியாவிடமும் கவியிடமும் சொன்னார் சுகுணா.    “அனேய் அம்மா, எல்லாம் நீங்க குடுக்கிற இடம். உங்களுக்கு நாங...

ஒரே தெருவில் கவினுடைய மூன்று பெரியப்பாமார் வசிக்கிறார்கள்.  ஒரு பெரியப்பா வீட்டில் கவினுடைய அப்பம்மாவும் இருக்கிறார்.    “அப்பம்மா வீட்டில தான் அப்பாவும் நிக்கிறார். வாங்க கூட்டிக்கொண்டு போய் வி...

சுறுசுறுப்பான இயக்கத்திலிருந்தது அப்பெரிய அடுக்குமாடிக் கடைத்தொகுதி! “இந்த ஃபிளோரில டொமி ஷொப் இருக்கா இலக்கியா? டீ சேர்ட்ஸ் பார்ப்பமா?” அத்தளத்திலிருந்த கடைகளின் பெயர்ப்பலகைகளைத்  தொட்டு வ...

error: Alert: Content selection is disabled!!