• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் - 40

நினைவு திரும்பியது நல்லதே, வாசித்ததும் மகிழ்ச்சி கவலை,ஆச்சரியமாக உள்ளது. இனிமேல் சரவெடி தான்.நன்றி.
 

Ananthi.C

Well-known member
😳😳😳... அம்மாடியோ இது எப்போ?? எவ்வளவு சைலண்டா இருத்திருக்கான்....
 

Chitra ganesan

Active member
நினைவு வந்திருச்சா?🙄
எப்போ?எப்படி?உள்ளே போகும் வரை இல்லாத நினைவு உடனே எப்படி வந்துச்சு?🤔🙄
 
காண்டீபன் மிதிலாவ பார்த்ததும், அவனுடைய வீட்டுக்கு வந்த பிறகு எல்லாம் நினைவு வந்திடுச்சு போல்.. ஒரு வகையில் நல்லது தான்.. காண்டீபன் குற்ற உணர்ச்சியும், கழிவிரக்கம் கொள்ளாமல் நினைவுகளை ஏற்று வாழ பழகிக் கொண்டால் மிகவும் நல்லது
 
Top Bottom