அருமையான கதை..கைத்தறி பட்டு நெசவாளர்களின் வாழ்வியலும் இன்றையக் காலகட்டத்தில் நலிவடைந்து அவர்கள் படும் கஷ்டங்களை அழகாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள்..ராஷி, சாருவின் பாரம்பரிய கைத்தறி பட்டு நெசவு மீதான ஆர்வம், வர்மனின் திறமை, உழைப்பு, கற்றுக் கொடுக்கும் பாங்கு, வர்மன் - ராஷி காதல், வர்மன் - சாரு பாசம் என அனைத்தும் அருமை... எழுத்து நடை அருமையாக இருந்தது...வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐