நிலானி யோசிக்காமல் செய்த பிழைக்கு எவ்வளவு பெரிய தண்டனை!!
NP அவர்களின் கதைகளைப் படித்த வரையில் இந்த கதை மனம் வலிக்க வைக்கிறது.. யாருக்கு பாவம், பரிதாபப்படுவது என்றே தெரியவில்லை. எல்லோருமே ஒருவகையில் அடிப்படை நல்ல குணம் கொண்டவர் தான்..
நிலானி அவன் அப்பவே சொன்னதை நீ அவன் மேல் வைத்த கண்மண் தெரியாத நம்பிக்கையில் இன்று உன்னுடைய வாழ்வும் போய் மற்றவர்களின் வாழ்வும் போய்விட்டது. இனிமேல் என்ன செய்ய முடியும்.