thanga then mozhi
Member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
இரண்டற கலந்தனவே
நாயகன்: ஆதித்யா
நாயகி: மிருதுளா
நாயகன் ஆதித்யா கட்டிடபொறியாளர் பணக்கார வீட்டின் வாரிசு அப்பா ராஜசேகர் பணக்கார செருக்கு உடையவர்
நாயகி மிருதுளா தூரிகை கொண்டு இயற்கை ஓவியங்களின் படைப்பாளி தகப்பன் விஸ்வநாதன் மிடில்கிளாஸ் கௌரவ பொறுப்பாளி


எதிர்பாராத சந்திப்பில் மிருதுவான உள்ளம் கொண்ட பெண்ணின் மீது ஆதி காதல் கொள்கிறார் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் சந்திப்பு இருவருக்கும் காதலாக இரு வீட்டாரும் காதலை எதிர்க்க வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்
அவர்களை வாழ விடாமல் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தடுக்க காதல் ஜோடிகள் இரண்டும் இயற்கை அன்னை ஊட்டியை தஞ்சம் அடைந்து வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அவர்களின் காதலின் பரிசு பிரபுவின் மணி வயிற்றில்
மிருவின் கர்பப்பை வீக்கமாக இருப்பதால் ஒரு குழந்தையை சுமக்கும் பலம் இல்லை அதனால் அவளின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் குழந்தையை காத்து தன் உயிரை தியாகம் செய்கிறார்


கை குழந்தை உடன் ஆதி படும் கஷ்டம் படிக்கும் போது கண்ணீரை வரவழைக்கிறது ஆதியின் கண்மூடி தனமான காதலே குழந்தையை விற்க அவன் எடுக்கும் முயற்சிகள்

சூழ்நிலையை கையாள தெரியாமல் அவன் தவிக்கும் தவிப்பு அவனின் மிருதுளா மீதான காதலின் எதிரொலி
வெண்மதி தாயாக இருந்து இருகுழந்தையையும் காப்பாயாக

மிகவும் அழுத்தமான கதைக்களம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இரண்டற கலந்தனவே
நாயகன்: ஆதித்யா
நாயகி: மிருதுளா
நாயகன் ஆதித்யா கட்டிடபொறியாளர் பணக்கார வீட்டின் வாரிசு அப்பா ராஜசேகர் பணக்கார செருக்கு உடையவர்
நாயகி மிருதுளா தூரிகை கொண்டு இயற்கை ஓவியங்களின் படைப்பாளி தகப்பன் விஸ்வநாதன் மிடில்கிளாஸ் கௌரவ பொறுப்பாளி
எதிர்பாராத சந்திப்பில் மிருதுவான உள்ளம் கொண்ட பெண்ணின் மீது ஆதி காதல் கொள்கிறார் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் சந்திப்பு இருவருக்கும் காதலாக இரு வீட்டாரும் காதலை எதிர்க்க வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்
அவர்களை வாழ விடாமல் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தடுக்க காதல் ஜோடிகள் இரண்டும் இயற்கை அன்னை ஊட்டியை தஞ்சம் அடைந்து வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அவர்களின் காதலின் பரிசு பிரபுவின் மணி வயிற்றில்
மிருவின் கர்பப்பை வீக்கமாக இருப்பதால் ஒரு குழந்தையை சுமக்கும் பலம் இல்லை அதனால் அவளின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் குழந்தையை காத்து தன் உயிரை தியாகம் செய்கிறார்
கை குழந்தை உடன் ஆதி படும் கஷ்டம் படிக்கும் போது கண்ணீரை வரவழைக்கிறது ஆதியின் கண்மூடி தனமான காதலே குழந்தையை விற்க அவன் எடுக்கும் முயற்சிகள்
சூழ்நிலையை கையாள தெரியாமல் அவன் தவிக்கும் தவிப்பு அவனின் மிருதுளா மீதான காதலின் எதிரொலி
வெண்மதி தாயாக இருந்து இருகுழந்தையையும் காப்பாயாக
மிகவும் அழுத்தமான கதைக்களம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்