thanga then mozhi
Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: பூவிழி நேசம்
நாயகன்: இளஞ்செழியன்
நாயகி: பூவிழி
நம் நாயகி குடும்பம் சூழ்நிலையில் தட்டுத்தடுமாறி டாக்டர் தம்பதிகள் உதவியுடன் செவிலியராகி ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறார் அங்கு சிகிச்சைக்காக வரும் பரமானந்தரை பார்க்கும் போது தன் மனதிற்க்கு இனியவனான இளஞ்செழியனின் தகப்பன் என்று தெரிந்து மருத்துவ உதவிக்காக அவருடைய வீட்டில் தங்க செல்கிறாள்


இளஞ்செழியன் திருமணம் ஆகி வெளிநாட்டில் மனைவியுடன் வசித்து வந்தாலும் அவனின் வீட்டில் அவனுடைய உறவுகளுடன் வாழ்ந்தே தன் வாழ்க்கையை கழித்து விடலாம் என்று எட்டு வருட காதலை மனதில் பூட்டி வாழ்கிறாள்🫂🫂
இதை எதுவும் அறியாத இளா தாயகம் திரும்ப அதற்கு பிறகான கதையே பூவிழி யின் நேசம் உண்மையில் இப்படி கூட காதலர்கள் இருப்பார்களா அவன் கிடைக்க மாட்டான் என்று தெரிந்தும் அவனை தவிர மற்றவரை ஏற்க்காத நெஞ்சம் செம்ம



பரமு அப்பா இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்ற வண்ணம் திரை எடுத்து வளர்த்த விதம் மனித உருவில் கடவுள்






தான் எடுத்து வளர்க்கும் குழந்தை என்று தெரிந்ததும் வானகனுடனான காதலை மனதில் புதைத்து கொள்வது எல்லாம் காதல் சுயநலமில்லாத அன்பு


பரிபூரணன் பரிதி இரண்டு பேரும் இளாவுக்கு நல்ல அண்ணன் அண்ணி தான்
பத்மினி அம்மா இசை விழி என்று எல்லா கேரக்டரும் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்



இளா மட்டும் காதலில் குறைந்ததா எட்டு வருடங்களாக சுரபிக்காவே வாழ்ந்து எவ்வளவு துன்பம் வந்தாலும் அவளை காண காத்துக் கிடந்தது என்று அவர்கள் காதலை காப்பாற்ற போராடி உள்ளனர்

இறுதிவரை இப்படி சுரபி அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியாமல் பச்சை புள்ளையா இருக்காலே 



காதலில் காத்திருப்பதும் சுகமே










நல்ல எதார்த்தமான காதல் கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே

கதையின் பெயர்: பூவிழி நேசம்
நாயகன்: இளஞ்செழியன்
நாயகி: பூவிழி
நம் நாயகி குடும்பம் சூழ்நிலையில் தட்டுத்தடுமாறி டாக்டர் தம்பதிகள் உதவியுடன் செவிலியராகி ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறார் அங்கு சிகிச்சைக்காக வரும் பரமானந்தரை பார்க்கும் போது தன் மனதிற்க்கு இனியவனான இளஞ்செழியனின் தகப்பன் என்று தெரிந்து மருத்துவ உதவிக்காக அவருடைய வீட்டில் தங்க செல்கிறாள்
இளஞ்செழியன் திருமணம் ஆகி வெளிநாட்டில் மனைவியுடன் வசித்து வந்தாலும் அவனின் வீட்டில் அவனுடைய உறவுகளுடன் வாழ்ந்தே தன் வாழ்க்கையை கழித்து விடலாம் என்று எட்டு வருட காதலை மனதில் பூட்டி வாழ்கிறாள்🫂🫂
இதை எதுவும் அறியாத இளா தாயகம் திரும்ப அதற்கு பிறகான கதையே பூவிழி யின் நேசம் உண்மையில் இப்படி கூட காதலர்கள் இருப்பார்களா அவன் கிடைக்க மாட்டான் என்று தெரிந்தும் அவனை தவிர மற்றவரை ஏற்க்காத நெஞ்சம் செம்ம
பரமு அப்பா இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்ற வண்ணம் திரை எடுத்து வளர்த்த விதம் மனித உருவில் கடவுள்
தான் எடுத்து வளர்க்கும் குழந்தை என்று தெரிந்ததும் வானகனுடனான காதலை மனதில் புதைத்து கொள்வது எல்லாம் காதல் சுயநலமில்லாத அன்பு
பரிபூரணன் பரிதி இரண்டு பேரும் இளாவுக்கு நல்ல அண்ணன் அண்ணி தான்
பத்மினி அம்மா இசை விழி என்று எல்லா கேரக்டரும் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்
இளா மட்டும் காதலில் குறைந்ததா எட்டு வருடங்களாக சுரபிக்காவே வாழ்ந்து எவ்வளவு துன்பம் வந்தாலும் அவளை காண காத்துக் கிடந்தது என்று அவர்கள் காதலை காப்பாற்ற போராடி உள்ளனர்
காதலில் காத்திருப்பதும் சுகமே
நல்ல எதார்த்தமான காதல் கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே