யமி சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் சொன்ன நேரமும்,இடமும் சரியில்லை.அதுக்காக நிரோ அறைந்தது ரொம்ப தப்பு.அவள் உரிமையுடன் பேசினா இவனுக்கு பிடிப்பது இல்ல.இவன் இப்ப எந்த உரிமை வச்சு அடிச்சானாம்🤨
நிரோ செயலால் அவன் நண்பர்கள் கூட யமியை தான் மோசமாக நினைக்கிறார்கள்..🤨
யமியின் மன உளைச்சலை புரிந்து கொள்ளாத காதல்,காதலன் நிரோ.தந்தை இறப்பு,அக்காவின் சுயநலம்,அம்மாவின் நிலை எல்லாமே அவளின் மனதை பாதித்து இருக்கிறது தெரிந்தும் அவளுக்கான நம்பிக்கையை,தைரியத்தை தராமல் அவளையே குற்றம் சொல்லி அவனின் நண்பர்கள் இடையேயும் அவளை கெட்டவள் ஆக்கி விட்டு விட்டான் நிரோ.
மேல் சவனிஸ்ட்😡
நிரோ செயலால் அவன் நண்பர்கள் கூட யமியை தான் மோசமாக நினைக்கிறார்கள்..🤨
யமியின் மன உளைச்சலை புரிந்து கொள்ளாத காதல்,காதலன் நிரோ.தந்தை இறப்பு,அக்காவின் சுயநலம்,அம்மாவின் நிலை எல்லாமே அவளின் மனதை பாதித்து இருக்கிறது தெரிந்தும் அவளுக்கான நம்பிக்கையை,தைரியத்தை தராமல் அவளையே குற்றம் சொல்லி அவனின் நண்பர்கள் இடையேயும் அவளை கெட்டவள் ஆக்கி விட்டு விட்டான் நிரோ.
மேல் சவனிஸ்ட்😡