Ntha Mam அப்பறம் இந்த கதை long back Ramanichandran கதை "காத்திருக்கிறேன் ராஜகுமாரா" போலவே இருந்தது. அதிலையும் hero heroine ஐ wait பண்ண சொல்லுவாரு (as she was not of age and when she grows hero doesn't recognise) இதுல hero herione ஐ wait பண்ண சொல்லி காதலியையே விட்டுடறாரு. (Misunderstanding ல)ஹிஹிஹி நான் என்ன ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சிருக்கேன் பாருங்க.
Rerun novel என்கிட்ட இருக்குற book ஏ வருவதால் , (எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு)நொந்த அவல வெளிப்பாடு இது.
அடுத்த நான் படிக்காத கதை எப்போது வரும்?ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
Rerun novel என்கிட்ட இருக்குற book ஏ வருவதால் , (எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு)நொந்த அவல வெளிப்பாடு இது.
அடுத்த நான் படிக்காத கதை எப்போது வரும்?ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.