• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 33 ( இறுதி அத்தியாயம் )

ஷமீம்

Well-known member
மிக அழகான யதார்த்தமான கதை... கீர்த்திக்கு மேகவி மீது மையல் மீளலாம், ஆனால் வாசகர்களுக்கு நிச்சயமாக கீர்த்தி மேல் தான் மையல் மீளும்.. என்ன மாதிரியான கேரக்டர்... செம்ம 👌🏻... மனைவியை புரிதலோடு அணுகி தெளிவா பேசி பேசியே அவளை மயக்கிட்டான்..🥰🥰..

அருமையான கதை, அழகான எழுத்து நடை, அனைத்து கேரக்டர்களும் அருமை.. கீர்த்தி கேரக்டர் சிறப்பு 👍.. உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துகள் ‌.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
Top Bottom