• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வாசகர்களுக்கான அறிவிப்பு

நிதனிபிரபு

Administrator
Staff member
வாசகர்களுக்கான அறிவிப்பு


அழகென்ற சொல்லுக்கு அவளே கதை எழுதிய நேரமே சொல்லியிருந்தேன். இனி ஒவ்வொரு ongoing கதைக்கும் வாசகர்களுக்கான பரிசுகள் உண்டு என்று.

இப்போதும் அதேதான். தளத்தில் அதாவது nidhaniprabunovels.com சைட்டில் வருகிற தொடர் கதைகள், போட்டிக் கதைகளை வாசித்து, லைக்கிட்டுக் கருத்திடும் வாசக உறவுகள் ஐந்து பேருக்கு இந்தியன் ரூபாய் 500 பெறுமதியான நிதனிபிரபு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும்.

இது ஆரம்பமே. செந்தூரம் தமிழ் நாவல் போட்டி கொஞ்சம் சூடு பிடிக்கட்டும். பரிசுகளும் தொடரும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வாசகர்களுக்கான போட்டி அறிவிப்பு


இது கொஞ்சம் லேட் அறிவிப்புத்தான். ஆனால், வாசகர்களுக்கும் பரிசுகள் உண்டு என்று முதலே சொல்லியிருந்தோம் இல்லையா?

மூன்று வகையான போட்டிகள் நடக்க இருக்கின்றன.

  1. போட்டி நாவல்களுக்குத் தளத்தில் அதிகமாய்க் கருத்திடும் வாசகர்கள்.

  1. காத்திரமான நேர்மையான நேர்த்தியான விமர்சனங்களைப் பகிரும் வாசகர்கள். தளத்தில் பதியப்படும் விமர்சனங்கள் மாத்திரமே கவனத்தில் எடுக்கப்படும்

  1. இது பெயர் மறைத்து எழுதும் போட்டி என்பதில் எழுத்தாளர்களைக் கண்டு பிடிக்கும் வாசகர்கள்.(சரியாகச் சொல்லும் வாசகர்கள் அனைவரது பெயரும் குலுக்கப்பட்டு அதிலிருந்து ஐந்து பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.)

இந்த மூன்று பிரிவின் கீழும் ஐந்து ஐந்து வாசகர்களுக்கு அதாவது மொத்தம் 15 வாசகர்களுக்கு ரூபாய் 500 பெறுமதியான நிதனிபிரபு பதிப்பகத்தில் வெளியான புத்தகங்களும், மின் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
 
Top Bottom