“நீ போன பிறகு கிரி அண்ணாவோட அண்ணா கதைக்கிறதையே விட்டுட்டான். ஏன் எண்டு எவ்வளவு கேட்டும் ரெண்டுபேரும் வாயத் திறக்கவே இல்ல.” “போதும் போதும் எண்டுற அளவுக்கு என்னை நோகடிச்சுப்போட்டு அவே ரெண்டுபேரும் கதைச்...
அத்தியாயம் 22 மகனுக்கு விளையாட்டுக் காட்டியபடி அவர்களை விட்டு விலகி வந்திருந்தாலும் வினோதினியின் மனமும் சரியில்லை. ஆரபியைப் பார்க்கிற வரையில் அவள் மீது கோபம் இருந்தது உண்மை. மூன்று வருடங்கள் கழித்து வ...
“எங்கட வீட்டில இருந்து கலியாணத்துக்குக் கேட்டதுக்கு என்னை அப்பிடிக் பாக்கேல்லை எண்டு சொன்னியாம்.” என்றான் அவளையே பார்த்தபடி. அவள் முகம் சட்டென்று கன்றிப்போயிற்று. அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை...
அத்தியாயம் 21 வினோதினியின் முகத்திருப்பல் பலமாக அவளைத் தாக்கினாலும் சகாயனையும் வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. சின்னவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள். “நீங்க நல்ல ஃபிரெண்ட் இல்லையாம். அதால அ...
“உன்னை உண்மையாவே மறந்திட்டாளோ அண்ணா? அண்டைக்கு அம்மா கேட்டதுக்குத் தன்னை மதிக்கிற ஒருத்தனா இருந்தா காணும் எண்டு சொன்னவள். இப்ப உன்ன அப்பிடிப் பாக்கேல்லை எண்டு சொல்லி இருக்கிறாள்.” என்றபோது அவன் முகம் ...
அத்தியாயம் 20 நவரத்தினம், கலைமகள் மட்டுமில்லை, வினோதினி கூட இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதுவும் வினோதினிக்கு யோசிக்க யோசிக்கப் பல விடயங்கள் பிடிப...
அத்தியாயம் 19 இப்படி ஒரு திருப்பத்தை சகாயனே எதிர்பார்க்கவில்லை. அதற்கென்று மகிழவும் முடியவில்லை. இவன் அன்னை இந்தப் பக்கம் வந்ததும் அங்கே அவள் தன் வீட்டினரிடம் மறுத்துச் சொல்லிக்கொண்டிருந்த காட்சியே பத...
அத்தியாயம் 18 அன்று நிலையிழந்து நடந்துவிட்டதை உணர்வதற்கு சகாயனுக்கு நிறைய நேரம் பிடிக்கவில்லை. அவள் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே இறங்க இறங்க அப்படியே நின்றுவிட்டான். அப்போதுதான் என...
“இவா பெரிய இவா. இவவைப் பாக்க நிண்டியாம். தேவையாடா உனக்கு இதெல்லாம்? என்னோட இருக்கிற வரைக்கும் நீ உருப்பட மாட்டியாம் எண்டு சொன்ன இவளை விடக் குணத்திலையும் வடிவிலயும் நல்ல பெட்டையா உனக்குக் கிடைப்பாள். ந...
“எங்களை ஏனம்மா பாக்கிறீங்க. நிண்டுபோட்டே வாங்கோ!” என்றுவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள். புகைப்படக்காரர் மணமக்களைப் புகைப்படம் எடுப்பதற்காக அழைத்துச் சென்றார். அவர்களுக்கு உதவியாக நின்றாள் ஆரபி. ஒரு க...
