அத்தியாயம்-14 அன்று தமையனின் விளக்கங்களை, அதுவும் அக்கா குடும்பம், அண்ணா, அப்பா அம்மா எல்லோருடனும் ஒன்றாக இருக்கலாம் என்று அவன் சொன்னபிறகு, திருமணத்திற்கு மனதை ஓரளவுக்கு தேற்றி இருந்தாள் லட்சனா. அதோடு...
அவ்வளவு நேரமும் திருமணம் இப்போது வேண்டாம், உங்களை விட்டுப் போகமாட்டேன், எனக்கு இப்போதுதானே பத்தொன்பது வயது என்றெல்லாம் சொன்னாளே தவிர, ஜெயனைப் பற்றியோ, அவனைப் பிடிக்கும் பிடிக்காது என்றோ அவள் எதுவும் ச...
இதமாய்க் காற்று வீசும் அந்த மாலை நேரத்தில், அவர்களின் வீட்டருகில் இருந்த மாதா கோவிலுக்கு வந்திருந்தாள் லட்சனா. மாதாவை வணங்கிவிட்டு மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்து, அமைதியே...
என் வேலை நேரம் முடிந்துவிட்டதே என்று நினைத்தாலும் மறுக்காமல் சரியென்றாள். லிண்டா அவளின் நல்ல தோழி என்பதாலும், மொழி புரியாது தடுமாறும் போதெல்லாம் அவளே இவளுக்கு உதவுபவள் என்பதாலும் ஒன்றும் சொல்லாமல் ‘கப...
அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காத...
“எனக்கு அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை; எப்போதும் போலத்தான் இருக்கிறேன்!” என்றவள், “நீங்க போய் உங்க வேலைகளைப் பாருங்க!” சொல்ல நினைத்த நாவை இழுத்துப் பிடித்து அடக்கினாள். காலையில் புறப்படும் பொழுது, “உங்...
“மதுரா, ஒரே ஒரு கிழமை; ஏழே ஏழு நாட்கள் நான் இல்லாமல் சமாளித்துக் கொள்வீங்க தானே!” “ம்ம்…நான் ஒரு சின்னப் பாப்பா பாருங்க! அம்மா தனியாக விட்டுவிட்டுப் போகப் போறார் என்று அழுது அடம் பிடிக்க!” என்ற,...
அவனுக்குமே அவன் மனதின் போக்கு புரிபடவில்லை. தன்னை இன்னொருவன் மனைவி என்று நினைத்துப் பேசினால் எந்தப் பெண்ணும் சங்கடம் கொள்வாள் தானே? அது புரிந்தும் இவள் சங்கடம் கொண்டதை நினைத்து வெகுவாக மனம் சுணங்குவதே...
ஒரு கப் காஃபியோடு ஒதுக்குப்புறமாக இருந்த இருக்கையொன்றில் அமர்ந்த கார்த்திகேயனின் மனம், புஸுபுஸுவென்ற ஆத்திர மூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தது! ‘இப்போ என்ன பெரிதாகச் சொல்லிவிட்டேன்! யாரோ எதுவோ விச...
அன்று மத்திய இடைவேளையின்போது அவன் கால்கள் ஏதோ ஒரு உந்துதலில் ஆதினியைச் சந்திக்கும் அதே மரத்தடிக்கு நடந்தன. அவனை ஏமாற்றாமல் அங்கே அமர்ந்திருந்தாள் ஆதினி. அப்போதெல்லாம் ஒரு மாணவியாக சுடிதாரிலோ, பாவாடை ச...
