அதற்கு விடாமல், “இதுக்குத்தான் சொல்லுறது அளவுக்கதிகமா ஆடக் கூடாது எண்டு. இனியாவது அடங்கி இருக்கப் பார்!” என்றதும் அவளுக்கு நன்றாகவே சுட்டுவிட்டது. “உங்கட இந்த வாய்க்கும் கேடுகெட்ட குணத்துக்கும்தான் அக...
அத்தியாயம் 17 அன்று அகிரா வினோவோடு கதைத்ததிலிருந்து தான் அப்படிக் கேட்டது தவறோ, தனக்கும் அவனுக்குமிடையில் கிரியைக் கொண்டுவந்தது பிழையோ என்கிற கேள்விகள் எழுந்து ஆரபியைச் சிந்திக்க வைத்திருந்தன. இதுதானே...
அத்தியாயம் 16 அது நவரத்தினத்தின் கட்சி அலுவலகம். உள்ளே மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டுச் சகாயனும் கிரியும் வெளியே வரவேற்புப் பகுதியில் அமர்ந்திருந்தார்கள். “என்...
“என்ன விளங்குது உனக்கு? அவனை உனக்குப் பிடிக்கேல்ல எண்டா அவனோட நான் நிக்கேக்க நீ என்னத்துக்கு எங்களைத் தேடி வந்தனி? நீ வந்ததாலதான் இவ்வளவும்.” என்று அவனும் சீறினான். அவனுடைய நியாயத்தைக் கேட்டு அவளுக்கு...
அத்தியாயம் 15 ஆரபியிடம் சொன்னதுபோல் அபிசாவின் திருமண வீட்டில் வைத்து நடந்ததற்குப் பிறகு அவளைப் பாராமல், அவளோடு பேசாமல், விளக்கம் சொல்லாமல் தவித்துப்போனான் சகாயன். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டி...
“ஓ! அதான் அண்டைக்கு மறைஞ்சு நிண்டு ஊதினீங்க போல. நீங்க ஊதின விதம் பாக்கவே தெரிஞ்சது, உங்களுக்கு அது பழக்கமே இல்லாத ஒண்டு எண்டு!” அவனே எண்ணி எண்ணித் தனக்குள் அவமானமுறும் விடயம் அது. அதையே அவள் திரும்ப ...
அத்தியாயம் 14 இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவள். விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அவன் பார்வையும் அவளை விட்டு அகலுவதாக இல்லை. முக்கியமாக, தவறு செய்துவிட்டு மன்னிப்பைக் கேட்க வந்திருக்கிறவனின் தய...
அத்தியாயம் 13 சமாதானம் செய்ய எண்ணித்தான் கிரியைத் தேடிக்கொண்டு மண்டபத்தின் வெளியே வந்தான் சகாயன். அவன் புகைத்துக்கொண்டு நிற்கக் கண்டு, “உனக்கு எத்தின தரமடா சொல்லுறது, இதச் செய்யாத எண்டு!” என்று அதட்டி...
ஒரு நொடி ஆரபியின் நெஞ்சம் குலுங்கியே போயிற்று. அவனா? அவளின் சகாயனா? புகைப்பானா? கண்ணால் கண்டதை நம்பக்கூட முடியாமல் பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றாள். சகாயணுமே அவளை எதிர்பார்க்கவில்லை. அவன் அதிர்ந...
அத்தியாயம் 12 அபிசாவின் திருமணத்திற்கு கிரியும் வந்திருந்தான். தாலிக்கொடி அணிந்து, புதுப் பெண்ணின் பொலிவுடன், முகம் முழுக்க மலர்ந்த சிரிப்புடன் அங்குமிங்குமாக நடமாடிக்கொண்டிருந்த அகிராவைப் பார்க்க பார...
