அவன் சொன்ன உணவகத்துக்கு வந்துசேர்ந்தவளை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தான் கௌசிகன். அங்கே கட்டட வேலைகளும் ஒரு பக்கமாக நடந்துகொண்டு இருந்தது. அமர்ந்திருந்து உண்ணுகிற இடத்தையும் தாண்டி உள்ளே அவன் நடக்க, எங்...
அவளின் நிதானமான கேள்வியில் அவன் மிகுந்த வியப்புடன் விழிகளை விரித்தான். “தைரியசாலி மட்டுமில்ல நீ மனத்திடமானவளும்தான். உன்ன நான் தவறவிடலாமா?” என்றவனின் பார்வை இப்போது அவளை வருடியது. அது பிடிக்காமல் முகத...
அடுத்தநாள் காலை கல்லூரிக்குச் சென்றவளை அழைத்தான் கௌசிகன். “என்னோட கொஞ்சம் வாறியா? கதைக்கோணும்.” அழைப்பைப் போல் தோற்றமளித்தாலும் அதன்பின்னே மறைந்து கிடந்தது அவனுடைய உத்தரவே! ஏற்கனவே திருமணத்துக்குக் கே...
அத்தியாயம் 22 அங்கே, கண்களைத் துடைத்துக்கொண்டு தேநீர் ஆற்றக்கூட முடியாமல் சமையல் கட்டைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார் சரிதா. “தயவுசெய்து அழாதீங்கோ. உங்கட கவலை எனக்கு விளங்குது. ஆனா, இந்தப் பிரச்சனைகள்...
அமராவதியின் மனம் சினத்தில் குமுறிக்கொண்டிருந்தது. வாயைத் திறந்தாலே எதிரில் அகப்படுகிறவரை குதறிவிடுவோம் என்கிற அளவில் கொந்தளித்துக்கொண்டு இருந்தார். இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு, இவ்வளவு ...
அவளுக்கும் செய்யவேண்டும் என்கிற பெரும் விருப்பம் அவனுக்கு இருந்தாலுமே அவள் சொல்வதுபோலக் கயலுக்கு முடித்துவிட்டால் அதன் பிறகு எல்லாமே அவளுக்குத்தானே என்றுதான் பொறுத்திருந்தான். ஆனால், இன்று அது சரியாக ...
நிகேதன் ஒரு பக்கம் சகாதேவன் ஒருபக்கம் கூடவே சுகிர்தனும் இன்னொரு பக்கம் என்று மாப்பிள்ளை தேடுதல் வேட்டை ஆரம்பித்திருந்தது. சிலதைக் கயல் மறுத்தாள். சிலது குறிப்புப் பொருந்தாமல் போனது. சில வரன் அருமையாக ...
மகளுக்கு மாப்பிள்ளை என்றதும் சுகிர்தன் தான் அமராவதி அம்மாவின் நினைவுக்கு வந்து நின்றான். வாட்டசாட்டமான ஆண்பிள்ளை. முக்கியமாகக் கடுமையான உழைப்பாளி. பொறுப்புகளை எல்லாம் முடித்துவிட்டான். பெற்றோர் வயதானவ...
ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ் அன்றுபோலவே இன்றும் கணவனும் மனைவியுமாக வந்தனர். பஸ்ஸில் அல்ல. அவர்களுக்கே சொந்தமான வேனில். ஆரணி பூரிப்புடன் நிகேதனைப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள். சொந்த வாகனத்துக்கு உரிமையாளனாக மா...
வேன் வாங்குவது முடிவாயிற்று. அவர்களது காணியின் மீதுதான் வங்கிக்கடன் எடுக்கலாம் என்பதுதான் முள்ளாக நின்றது. ‘அம்மா என்ன சொல்லுவாரோ? சம்மதிப்பாரா?’ என்கிற கேள்வி நிகேதன் முன்னே நின்றது. முன்னர் என்றால் ...
