முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்.” என்றாள் சித்ரா. ...
சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேகவேகமாகச் செய்தன அவ...
சோமசுந்தரத்தின் முன்னே அமர்ந்து இருந்தான் கிருபன். ஜெயந்தி, பிள்ளைகள் என்று எல்லோரும் அங்குதான் இருந்தனர். கமலி தந்த தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வந்திருந்தாலும், காலம் காலமாய் மாமாவின் ...
நண்பன் என்ன சொல்லுவானோ என்கிற தயக்கம் இருந்தாலும் சொல்லத் தயங்கவில்லை கிருபன். அடுத்தநாளே தன் மனதை, அதன் விருப்பை, கூடவே தன் குடும்பப் பின்னணியை என்று எதையும் மறைக்காமல் சொன்னான். ஏதோ ஒரு வகையில் அர...
வீடு நோக்கிப் பறந்துகொண்டிருந்த கமலிக்குள் புதுவித சந்தோசம். அத்தனை நாட்களாக மனதை அலைய விட்டுவிடக் கூடாது என்று இருந்தவள் இன்று சற்றே தன் இறுக்கம் தளர்த்தினாள். அவளுக்கு அவளைப்பற்றிச் சொல்வதில் தயக்...
மன்னார் முசலிப்பிரிவுக்கு உட்பட்ட அரிப்பு கிராமத்தின் கடலோரப்பகுதியில் அமைந்திருந்தது அல்லிராணி கோட்டை. அங்கு தன் ஸ்கூட்டியை விட்டாள் கமலி. மன்னாரிலேயே அவளுக்கு மிக மிகப் பிடித்த இடங்களில் இதுவும் ஒ...
அரவிந்தனின் வீட்டின் முன்னே கொண்டுவந்து தன் பைக்கை நிறுத்தினான் கிருபன். இறங்கி, உள்ளே செல்ல காலே வரமாட்டேன் என்றது. இத்தனை நாட்களாகப் போகாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எப்படிப் போவது? சுகுணாவ...
அன்று பரந்தாமனுக்கு ஐம்பத்திஐந்தாவது பிறந்தநாள். வீடே கோலாகலமாக தயாராகிக்கொண்டு இருந்தது. அவருக்கு இதிலெல்லாம் பெரிய நாட்டமில்லை என்றாலும் கமலிக்கு இந்தக் கொண்டாட்டங்களில் எல்லாம் பெரும் விருப்பம் எ...
நாட்கள் அதன்பாட்டில் நகர்ந்தன. அன்று, மூன்று பக்கங்களும் தடுப்பினால் மறைக்கப்பட்டிருந்த அவனுக்கே அவனுக்கான குட்டிக் கேபினுக்குள் மடிக்கணணியோடு மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தான், கிருபன். சத்தம் நிறுத்த...
இரண்டு மாதங்கள் எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப்போயிற்று. இன்னுமே தனக்குள் சுருங்கிப் போனான் கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை அவளைக் காணவும் இல்லை. இன்று வரையிலும் அரவிந்தனின் ...
