கேதகிக்குத் தன் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று விளங்கவேயில்லை. மனப்பிறழ்ச்சி உண்டாகிப் பைத்தியமாகிவிடுவோமோ என்று பயந்தாள். அந்தளவில் இரண்டு வாரங்களாக ஒரு வீட்டினுள் சிறை வைக்கப்பட்டி...
இல்லை என்பதுபோல் தலையைக் குறுக்காக அசைத்துவிட்டு நடந்ததைச் சொன்னான். “அவள்தான் உனக்குப் பிரச்சினையா வந்து நிக்கப் போறாள் வேந்தா!” என்றார் எச்சரிப்பாக. அவன் வாயை இறுக்கி மூடிக்கொண்டு நி...
எல்லாளனின் ஜீப் அங்கிருந்து புறப்படும் வரையில் அப்பாவும் மகனும் அசையக்கூட இல்லை. புறப்பட்டதும் திரும்பி வேந்தனைப் பார்த்தார் சிவநாதசுப்ரமணியன். வேந்தன் முகத்தில் பதற்றம். இப்படித் திடீரென்று க...
“அதுக்கு மொத்தக் குடும்பத்தையும் எரிக்கிற வெறி ஏன்?” “அதுதான் சேர் எனக்கும் விளங்கேல்ல.” “சிவநாதசுப்ரமணியன யோசிச்சீங்களா?” என்றவனை ஆச்சரியத்துடன் வேகமாகத் திரும்பிப் பார்த்தான் கதிரவன்....
எட்டு யுகங்களாகக் கடந்துபோன எட்டு வருடங்கள். இந்த எட்டு வருடங்களும் கணவன் இல்லை என்கிற உண்மையை அவளுக்கு உணர்த்தியிருக்கிறதே தவிர்த்து, அவனைத் தாண்டி இன்னொரு வாழ்க்கை என்று அவளை யோசிக்க விட்டதே இல்லை. ...
காண்டீபன் பக்கமோ அவள் பக்கமோ பெற்றவர்கள் என்று யாராவது நல்ல நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. உண்மையில் பெரும் சிரம வாழ்க்கைதான் அவள் வாழ்ந்துகொண்டிருப்பது. அவளும் சம்மந்தனும் எவ்வளவோ தடுத்து...
யாழ்ப்பாணம் வந்து அடுத்த நாளே காண்டீபனின் வீட்டுக்குக் குடும்பமாகப் புறப்பட்டான் எல்லாளன். வீட்டிலிருந்து புறப்படுகையிலேயே ஆதினியின் உள்ளம் கலங்கித்தவிக்க ஆரம்பித்திருந்தது. மிதிலாவின் அன்னை இடைப்பட்...
அன்றும் பிள்ளைகள் இருவரையும் நேசரியில் இருந்து அழைத்து வந்து, உடம்பு கழுவி, உடை மாற்றி, உணவு கொடுத்து, கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்க்கவிட்டாள். அப்போதுதான் எல்லாளன் வந்தான். அவனைக் கண்...
எல்லாளன்! Senior Superintendent of Police(SSP). அவன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நிலையே எதிரில் நிற்கிறவர்களைக் கலங்கடித்துவிடும். அச்சமே அவனிடம் அச்சம் கொள்ளும் ஆளுமையும் அசையா நெஞ்சமும் கொண்டவன். &n...
ஏதோ ஒரு வகையில் காலம் போடுகிற கணக்கோடு சேர்த்து அவர் போடுகிற கணக்குகளும் ஒரு புள்ளியில் வந்து இணைவது போலிருக்க, “ஓகே!” என்று முடித்துக்கொண்டார். ***** முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினால் உருப்படியா...
