யாதவியும் சஹானாவும் வார்த்தைகளால் வடிக்க முடியாத ஒரு மோனநிலையில் இருந்தனர். பிரதாபனை நாளைக்குத்தான் பார்க்கலாம் என்று சொன்னாலும் ஆபத்தைக் கடந்து வந்துவிட்டதில் ஆழ்மனது மிகுந்த அமைதியாயிற்று. இனித் தேற...
அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு விலகி நின்றாலும் அவர்களின் திரை தெரிகிற இடத்தில் தான் நின்றிருந்தான் சஞ்சயன். என்னவோ அவனுக்கும் அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ராகவி வேறு அழுதுகொண்டு போனாள் எ...
“ஆகமொத்தம் நீங்க எல்லாரும் ஒற்றுமை. இனி நீங்க உங்கட மகன் மருமகளோட சேர்ந்திடுவீங்க. நான் மட்டும் பொல்லாதவள். என்னை மட்டும் என்ர மகனிட்ட பிரிச்சு வச்சாச்சு!” அரவிந்தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த தெய...
இதுதான் அவள். அவளின் அந்த அன்புக்குத் தான் சரியான மரியாதை செய்யவில்லை என்று ஆரபிக்குத் தெரியும். ஆனால், அவளுக்கு எல்லாவற்றிலிருந்தும் வெளிவரவேண்டியிருந்தது. அதனால்தான் சகாயன் தொடர்பான அத்தனையில் இருந்...
அத்தியாயம் 3 அடுத்த நாள் விடிந்ததில் இருந்தே ஆரபி இயல்பாக இல்லை. போகத்தான் வேண்டுமா என்பதிலேயே நின்றாள். செய்கிற வேலைகளில் கூடக் கவனம் சிதறிற்று. “என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று, அவள் த...
நம் வீட்டில் நம் உயிரானவர்களுக்கு ஒன்று என்றால் இல்லாததை எல்லாம் நினைத்துக் கலங்கிவிடும் இந்த மனது. அப்படித்தான் கண்டதையும் நினைத்துத் தன்னையே வருத்திக்கொண்டு இருந்தார் யாதவி. நேரம் செல்லச் செல்ல அவரை...
அவனுக்குச் சினம் பொங்கிற்று! “என்ன சொன்னா என்ன? உண்மையை சொல்லி இருப்பினம் எண்டு பயமா இருக்கோ?” என்றான் பட்டென்று. சுருக்கங்கள் விழுந்திருந்த அந்த முகம் இன்னுமே சுருங்கிப் போயிற்று! அது அவனைப் பாதித்தத...
அவன் வீட்டுக்குச் சென்றபோது மொத்தக் குடும்பமும் வீட்டு முற்றத்தில் அவனுக்காகக் காத்திருந்தது. சிவானந்தனின் முகத்தில் மிகுந்த கோபம்! சிவப்பேறிப் போயிருந்த விழிகள் அவனைக் கூறு போடுவது புறக்கண்ணில் தெரிய...
“யாருமில்லாம இருக்கிற எங்களுக்கு எங்களைப்போல ஆட்களை உடனேயே பிடிச்சிடும் தம்பி. அப்பிடித்தான் உங்கட அத்தை யாதவின்ர அறிமுகம் எனக்குக் கிடைச்சது. அருமையானவள். அவள் எனக்கு மச்சாள் எண்டுறதை விட நெருக்கமான ...
நொடி கூடத் தாமதிக்காமல் சஹானாவையும் அழைத்துக்கொண்டு ரட்ணம் குடும்பத்தினர் புறப்பட்டிருந்தனர். அவர்களை அனுப்பிவைப்பதற்காக அரவிந்தனும் அகிலனும் சென்றிருந்தனர். தனியே அமர்ந்து நடந்தவைகளை எண்ணிக் கவலையுற்...
