“படிப்பு முடிந்ததுவிட்டதே என்று பார்த்தால் நமக்கும் வாணிக்குமான தொடர்பும் இன்றோடு முடிந்தது. இல்லையாடி நித்தி?” கவலையோடு கேட்டாள் வதனி. “ச்சு, இப்போ எதற்கு அதை ஞாபகப் படுத்துகிறாய்.&...
அத்தியாயம்-1 “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவெனச் சிரித்தாள் மதிவதனி. மகளின் சிரிப்பை ரசித்தவாறே, ...
அத்தியாயம் 32 பிரதாபன் குடும்பத்தினர் வந்து ஒரு வாரமாயிற்று. திருமணப்பேச்சு ஆரம்பித்த இடத்திலேயே நின்றுவிட்டதில் எல்லோருக்குமே ஒருவிதச் சங்கடம். சிவானந்தன் அதைப்பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை என்பது பி...
அதைப் பொருட்படுத்தாமல் அவள் நீட்டிக்கொண்டு இருக்க, முறைத்துவிட்டு எழுந்துபோனான் அவன். வேகமாகத் தட்டை மேசையில் வைத்துவிட்டு ஓடிவந்து அவனது கரத்தைப் பற்றி, “அண்ணா கோவப்படாதீங்கோ! வாங்கோ வந்து சாப்பிடுங்...
அவளுக்குத் தெய்வானை ஆச்சியையும் அவனையும் வைத்துக்கொண்டு அதைப் பற்றி விலாவாரியாகப் பேசப் பிடிக்கவில்லை. எனவே மீண்டும், “எனக்கு விருப்பம் இல்லையப்பா!” என்றாள் சற்றே அழுத்தி. அதிலேயே அவளுக்கு இந்த விடயத்...
அடுத்தநாள் காலையிலேயே பேரனை அழைத்துக்கொண்டு அரவிந்தனின் வீட்டுக்கு வந்திருந்தார் தெய்வானை. அன்றைக்கு எதையும் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. இன்று விசாலமான நிலப்பரப்பில் மாடியுடன் கூடிய பெரிய வீட்டினை...
இல்லை என்பதாகத் தலையசைத்தார் பிரதாபன். கூடவே இருந்தவர்களுக்குச் சிறுகச் சிறுக நடந்த மாற்றம் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். வருடங்கள் கழித்துப் பார்த்த பிரதாபனுக்கு அது பளிச்சென்று தெரிந்தது. “பிரதி எ...
எல்லோரும் இலகுவாக முற்றத்தில் அமர்ந்திருந்தனர். பிரபாவதி மட்டும் வெளியே வரவில்லை. சஞ்சனா வேகமாக எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள். நேற்று இரவு தெய்வானை ஆச்சி செய்து வைத்திருந்த பனங்க...
அவளும் வேகமாகத் துடைத்துக்கொள்ளவும்தான் இவன் நிதானத்துக்கு வந்தான். என்னவோ அவளின் அழுத முகத்தைக் கண்டாலே மனதும் உடலும் பதறியது! தெய்வானையைப் பார்க்காமல், “பாத்தீங்களா மாமி? தன்ர மகன் வந்ததும் மலை மாதி...
பயணம் மீண்டும் ஆரம்பித்தது. பின் சீட் கேங்கினை அடக்குவார் இல்லை. ஒரே பேச்சும் சிரிப்பும் பிடுங்குப்பாடும் தான். கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்துக்கொண்டு வந்தான் சஞ்சயன். ஒரு வழியாக வாகனம் வவுனியாவைத...
