சினத்தை அடக்கியதில் சீறலாக வெளிப்பட்ட மூச்சுடன் திரும்பியவனின் பார்வை அவளின் கழுத்தைத் தொட்டு விலகியது! “என்னை மிருகமாக்காம இவள வெளில போகச் சொல்லு!” ஆசையாக வீடு தேடிவந்தவளிடம் முகத்துக்கு நேராக எப்படி...
திடீரென்று யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்த்த சஹானா, வேகமாக அறைக்குள் புகுந்தவனைக் கண்டு திகைத்தாள். வந்ததும் வராததுமாக அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே வந்து அறையின் கதவைப் பூ...
அப்போது, “கலியாணத்துக்கு என்ன உடுக்கப்போறாய்?” என்று ஆர்கலியிடம் விசாரித்தாள் துவாரகா. காதைத் தீட்டிக்கொண்டான் பிரணவன். “எதையோ அம்மா வச்சுவிட்டவா. நான் இன்னும் பாக்கேல்ல.” அக்கறை இல்லாமல் சொன்னாள் அவள...
கிளிநொச்சியில் வந்து இறங்க நடுச்சாமமாகியிருந்தது. அவளது சூட்கேஸினை அவன் எடுக்க, தடுத்து அவளே வைத்துக்கொண்டாள். வெளியே வந்ததும், “பாய் பிரணவன்!” என்று விடைபெற்றாள். அவன் திகைத்துப்போனான். அதுவரை நேரமும...
தெருவோரமாகவே பிள்ளையாருக்கு முன்னால் பொங்கல் வைத்து, படைத்து, சுவாமி கும்பிட்ட பிறகு, அந்த வீதியில் போய் வருகிறவர்களுக்கும் பொங்கல் கொடுத்தார்கள். ஒரு ஐயாவுக்கு வாழை இலைத் துண்டு ஒன்றில் புக்கையைப் போ...
அத்தியாயம் 2 வீட்டு வாசலுக்கு வந்ததும் வீட்டுக்குள் பைக்கை விடாமல் கேட் வாசலிலேயே நிறுத்திவிட்டுத் தங்கையைத் திரும்பிப் பார்த்தான் ஆனந்தன். இறங்கச் சொல்கிறான் போலும் என்று எண்ணி அவள் இறங்க, “நீ ஏன் அவ...
அன்று மாலையே திரும்பவும் தன் தந்தையின் வீட்டுக்கு வந்தாள் சஹானா. அகிலனும் கூடவே வர, “நானே போவன் மச்சான்.” என்று மறுத்தாள். தனியாக அனுப்புவதற்குப் பயந்தார் அரவிந்தன். “மாமா! உங்கட மருமகளைப்பற்றி அவ்வளவ...
‘நித்தி, எங்கடா இருக்கிறாய்?’ பிறந்து, முகம் பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அரவணைத்துப் போன நண்பனின் அருகாமைக்காக அவளின் ஆழ்மனது மிகவுமே ஏங்கியது. எங்கே இருக்கிறானோ? எப்படி இருக்கிறானோ? அவனுக்கும்...
அறைக்குள் இருந்த சிவானந்தன் மகளை அழைத்தார். “என்னப்பா?” “அம்மாவை வரச் சொல்லு!” “அம்மா! அப்பா வரட்டாம்.” அவளும் வந்து சொல்ல, கலவரத்துடன் அன்னையையும் மகனையும் நோக்கினார் பிரபாவதி. மகன் நின்றதில் அழுகையு...
ஒன்றுமே சொல்லவில்லை பிரணவன். அவனைத் தேடி அவன் காலடிக்கு வந்துவிட்டு, அவனைக் காதலித்தே இருக்கக் கூடாது என்று ஆத்திரப்படுகிறவளிடம் என்ன ஆறுதல் சொல்லுவான்? அவன் பொறுப்புள்ள ஒரு குடும்பத்தின் ஆண்பிள்ளை. க...
