“அண்ணி அண்ணா.” “சொல்லு! திரும்பத் திரும்பச் சொல்லு.” “அண்ணி… அண்ணி அண்ணி!” “இனி வேற வார்த்த வருமா உன்ர வாயில?” “இல்ல, அண்ணா சொல்ல மாட்டன்!” என்றவனின் விழிகளில் வழிந்த கண்ணீரைக் கண்டு அப்படியே நின்றான்...
வீட்டுக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட மோகனனைக் கண்டதும் நின்றான் கௌசிகன். பளார் என்று போடத் துடித்த கையை அடக்கினான். மோசமான உதாரணமாக இருந்து, பாதித் தவறுக்கு அவனே காரணமாக இருந்துவிட்டானே! “அறைக்கு வா! ...
மருந்தையும் வாங்கிக்கொண்டு வந்து, காரை எடுத்தபடி, “வீட்டுக்கு வா!” என்றான் மீண்டும். எதிர்பாராமல் நடந்துபோனது பாரிய விடயம்தான். அதைச் சமாளிக்க, அவளைச் சமாதானப்படுத்த அவள் வேண்டுமே! கூடவே, அவனால் அவள் ...
அவளால் வகுப்பு எடுக்க முடியவில்லை. உடல் கொதித்துக்கொண்டு வருவதை அவளே உணர்ந்தாள். வயிற்றில் இருக்கிற குழந்தை வேறு ஒருவித அசௌகரியத்தை உணர்த்த நெஞ்சு படபடவென்று வந்தது. இனி முடியாது என்று தெரிந்துவிட, தீ...
மூன்றாவது பாடவேளை முடிவதற்குப் பத்து நிமிடங்கள் இருக்கையில் அவள் வகுப்பை விட்டு வெளியே வருவது தெரிந்தது. பரபரப்புற்றுப் போனான் கௌசிகன். எங்குப் போகிறாள் என்று அவளையே பார்வையால் தொடர்ந்தான். புருவத்துக...
சில மணித்தியாலங்களுக்கு முன்னர் முகமெல்லாம் நிறைந்து வழிந்த பூரிப்புடன் விடைபெற்றுப் போன மகள், நெற்றியில் காயம், கன்னத்தில் விரல் தடம், அவமானக் கன்றலில் சிவந்து போயிருந்த முகமுமாக, நடு இரவில் வந்து கத...
அதில், “அக்காவுக்கும் தங்கச்சிக்கும் கெட்டித்தனமா நடந்ததா நினைப்புப் போல. அவளைத் தூக்கிக் காட்டுறன். இவ்வளவு நாளும் மனம் மாறுவாள், ஓம் எண்டு சொல்லுவாள், அவளா விரும்பி வாறவரைக்கும் பொறுமையா இருக்கோணும்...
அந்த ஹொட்டல் கௌசிகனுக்கு மிகவுமே விசேடமானது. நொடித்துப்போயிருந்த சிறிய சாப்பாட்டுக் கடையை விலைக்கு வாங்கி, கட்டடத்தைப் புதுப்பித்து, உயர்தர உணவகமாக மாற்றியிருந்தான். ஐந்து வருட உழைப்பின் பெறுபேறு. மத்...
நொடியில் உங்கள் கணவர்தான் அவள் தந்தை என்று அவனால் சொல்லியிருக்க முடியும். அது அதோடு மட்டுமே நிற்காதே. நடந்து முடிந்த அனைத்தையும் தோண்டித் துருவும் நிலை வரும். வீடு இன்னும் நரகமாகும். இதற்கே இந்த ஆட்டம...
அத்தியாயம் 30 மிதுனுக்கு அன்று தன் திருமணத்தைத் தடுத்து, சுவாதியைக் கூட்டிக்கொண்டு வந்தவள் மீது ஆத்திரமும் எரிச்சலும்தான் இருந்தன. ஆனால், அன்று அவள் அவர்கள் வீட்டுப் பிள்ளை இல்லையாம் என்று அறிந்தது பெ...
