பனிப்பொழிவு இன்னுமே அதிகரிந்திருந்தது. கவினியின் மனத்துள் இருந்த வெம்மைக்கு அது இதமாய் இருந்தது. நினைவு தெரிந்ததிலிருந்து பழகிப் போனதொன்றாச்சே, பனித்தூவலால் சேந்தன் மனச்சினத்துக்கு மருந்தளிக்க இயலவ...
“இப்ப, கிட்டத்தட்ட ரெண்டு வருசங்களுக்குப் பிறகு சந்திச்ச சேந்தன், அண்டைக்குப் போலவே விருப்பத்தச் சொல்லுறார். பக்கத்தில, மருமகளே எண்டு மாமாவும் என்னை ஏற்றுக் கொள்ளுறார். இயல் பற்றிச் சொல்லவே வ...
“இந்த ரஷியாக்காரன் அறுவான் மூண்டாம் உலகப் போரத் தொடங்கி வச்சிட்டுத்தான் மற்ற வேல பார்ப்பான் போல! பாவம் அந்த மனுசன். போய்ச் சேர்ந்திட்டு! சாகமுதல் சிரிச்சுக்கொண்டே நிண்டதுதான் கண்ணுக்க நிக்குத...
“இந்த வெதருக்க அண்ணணும் தங்கச்சியும் வீட்ட வாற எண்ணமில்லாமல் வெளில நிக்கினம். வரட்டும் இண்டைக்கு.” மகளோடு கதைத்துவிட்டு வைத்த நிவேதா சிடுசிடுத்தார். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார், ரவி. பதில்...
“இப்ப அதான் உம்மட பிரச்சினையா? என்ர தங்கச்சி அவள். தள்ளி தள்ளி நிண்டம் எண்டா கட்டிப்பிடிச்சுக்கொண்டு நில்லுங்க எண்டு சொல்லுவாள்.” கண்ணடித்தபடி அவள் தலையோடு முட்டி விடுவித்தவன் மனத்தை நிறைக்கும் வண்ணம்...
“ஆள இந்த ஸ்னோக்குள்ள உருட்டி எடுப்பமா இயல்?” காருக்குள்ளிருந்த மவுனத்தைக் கலைத்தான், சேந்தன். கவினி முறைத்தாள். திரும்பிப் பார்த்துக் கண்ணடித்தான். இயலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பட்டென்று மறுப...
மீண்டும் மீண்டும் இன்று வேலைக்கு வராது இருந்திருக்கலாம் என்று எண்ணும் வகையில் எதிலுமே கவனம் செலுத்த முடியாது திண்டாடிப்போனாள், கவினி. மனம் அவள் வசமின்றிக் கலைந்து கிடந்தது. அதன் மூலைமுடுக்கெல்லாம் ஒர...
“அப்பா ஏன், இல்ல ஏன் எண்டு கேக்கிறேன்?” எரிச்சலோடு கேட்டவன், ‘காருக்குள்ள ஏத்தப்பட்ட பாட்டுக்கு இந்த அப்பாவ’ மனத்துள், தகப்பனுக்கு நல்ல மண்டகப்படி விழுந்தது.. “பச்! இன்னும் இருபத்தியஞ்சு நிமிச...
வான் மகள் சற்றே வேகமாகப் பூத்தூவ ஆரம்பித்திருந்தாள். கார்க் கண்ணாடிகள் பஞ்சுப்பொதியாக வந்து விழுந்த பனித் துகல்களைத் தாங்கி வெண்போர்வைக்குள் ஒளிந்து கொண்டன. முன் பின் கண்ணாடிகளில் இந்த விளையாட்டுக்கு ...
சாரதியின் பக்கக் கண்ணாடி மெல்ல… நிதானமாகக் கீழே இறங்கியது.தெரிந்த முகம்… “சே…ந்…தன்!”அவளையுமறியாது முணுமுணுத்தாள். கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே! அப்படியே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றிந்தாள் . அ...
