“உன்ர அம்மா பற்றி இப்பவா தெரியும்?அவா சொல்லுற கதைகள ஒரு விசயம் எண்டு பெரிசா எடுத்துக்கொண்டு இதெல்லாம் என்ன வேலை கவினி?”என்ற பூங்குன்றன், எவ்வளவோ எடுத்துச் சொன்னார். கோபமாகவும் தான். கவினி அசைந்து க...
“எனக்கு வாங்க வேணாம்.” வேந்தன் சொல்ல, “அது ஏனாம்? சும்மா சாப்பிடலாம்.” என்றபடி நகர்ந்தாள் இலக்கியா. “இல்ல இல்ல, உண்மையாவே வேணாம்.” “எனக்கும் தான், பிறகு சாப்பிடேல்லாது.” நாதனும் சேர, சுகுணாவும் ஆருர...
“ஓமோம், அதுக்குள்ள…” சொல்லிக்கொண்டே அந்தச் சரிவில் சற்றே இறங்கி ஒரு பாறையில் இருந்தபடி, “இப்படியே இன்னும் ஒரு நாலைந்து தட்டி விடுங்கோ அண்ணா!” அவன் தொடக்க, அடுத்து கவி, இலக்கியா, ராஜியின் பிள்ளைக...
இலக்கியாவின் கலக்கமும் கண்ணீரும் அவனுள் புகுந்து கொண்டது. ‘அவள் என்னோடதானே கதைச்சுக்கொண்டு வந்தாள்? அதுக்கு இப்பிடிக் கண்டிக்கிறது எண்டா என்ன அர்த்தம்?’ குழப்பம் ஒருபுறமென்றால், தன் கண்ணெதிரில் அவள் ...
‘ச்சே இலக்கியா இலக்கியா இலக்கியா!’ படபடவென்று தன்னையே தான் கடிந்துகொண்டாள். ’இவர் அப்பிடி வந்து உரிமையோட கதைக்கப்போய் நானும் லூசி வேல பார்த்திட்டனே’ மனதில் திண்டாடிவிட்டாள். அடுத்த நொடியே, ‘அது என்னை...
“பிள்ள நீ அடங்க மாட்ட என்ன?” என்ற சுகுணாவுக்கு, “இப்ப நான் இல்லாததையா சொன்னன்.” என்றவள், “சரி சரி சொல்ல வந்ததச் சொல்லுங்கோ கேட்பம்.” கை கட்டி பின்னால் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டாள். அவள் சேட்டைக...
நகர முயன்றவனால் அதன் பிறகு நகர்ந்து செல்லவும் முடியவில்லை. கரத்தை விட்ட கணமே, “என்ன? என்ன நடந்திட்டு? ஏன் இப்ப அழுகிறீர்?” கேட்டே விட்டான். எல்லோர் பார்வையும் இலக்கியாவில்! அவள் தான் என்ன ...
“இவளப் பாருங்க, எதையும் எதையும் முடிச்சுப் போடுறாள் எண்டு!” அருகிலிருந்த ரதியிடம் சொல்ல, “விடுங்க அண்ணி, பயணம் வந்த இடத்தில இப்படியான கதைகள் தேவையே இல்ல.” குரல் கொடுத்திருந்தார்,...
அவர் சொன்ன விதம் இலக்கியாவையும் தான் சுர்ரென்று குத்திற்று! இருக்கும் குழப்பம் போதாதென்று, தன் விசயம் தெரிந்தால் தாய் தகப்பன் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் வேறு வெகு தீவிரமாகவே தன் வேலையைக் காட்டத...
“ஆன்ட்டி நான் எத்தின தடவைகள் சொல்லிட்டன் இதெல்லாம் பகிடிக்குக் கதைக்கிறது எண்டு தெரியாதா என்ன? விடுங்க விடுங்க.” என்றுவிட்டு, “போவமே.” என்று வந்த மாறன், நாதனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டான். “போ...
